Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் மாத தானியங்கள் நிலுவை…. அரசின் ஒதுக்கீடு எங்கே…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் கிடைக்குமா….???

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரீப் கல்யான் அண்ண யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி கோதுமை போன்ற உணவு தானியங்களை அளித்து வந்தது. கடைசியாக செப்டம்பர் 2022 உடன் இந்த திட்டம் முடிவடை உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து இந்த திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்றீங்க…? தீக்குளிக்க முயன்ற அரசு அதிகாரி… பெரும் பரபரப்பு…!!!!!

கடலூர் மஞ்சங்குப்பம் ராஜாம்பாள் நகரில் இந்து சமய அறநிலைக்கு சொந்தமான வேதவி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரேசன்  என்பவர் வீடு கட்டி வசித்து வருகின்றார். இதற்காக மாத வாடகை செலுத்தியுள்ளார். இந்த சூழலில் அவர் கடந்த சில வருடங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் 5 லட்சத்திற்கும் மேல் பாக்கி நிலுவையில் இருக்கிறது. இதனை அடுத்து அந்த வீட்டை காலி செய்து சீல் வைக்க […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் கவர்னரை சந்தித்தது ஏன்?….. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!

சென்னை கிண்டியில் கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முதல்வர் முக ஸ்டாலின் நிலுவையில் உள்ள பல மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 21  சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என். ரவியிடம் முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவு 2022க்குள் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் 8 நீதிபதிகள் ஓய்வு….!! நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்…!!

உச்ச நீதிமன்றத்தில் 2 தலைமை நீதிபதிகள் உட்பட 8 நீதிபதிகள் இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ளதால் நிலுவையில் உள்ள வழக்குகளில் எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் யுயூ லலித்தும் நவம்பர் மாதம் ஓய்வு பெற்றுவிடுவார். பின்னர், அவருக்கு பதிலாக புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட் […]

Categories
தேசிய செய்திகள்

கோரப்படாத தொகை… ரூ. 49,000 கோடி உள்ளது… அமைச்சர் தகவல்…!!!

வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து இதுவரை 49000 கோடி கோரப்படாத தொகை உள்ளது என அமைச்சர் பகவத் காரட் தெரிவித்துள்ளார். மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராட் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி 2020ம் ஆண்டு டிச.,31 வரை வங்கிகளிடம் கோரப்படாத நிதி ரூ. 24,356 கோடி முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி திட்டத்திற்கும், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் கோரப்படாத நிதி ரூ. 24,586 […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்யாவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கு மூடப்படும்… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 500 இருப்பு வைத்து இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி டிசம்பர் 12 இன்று  முதல் அமலுக்கு வரும். இந்தியா போஸ்ட்டை பொறுத்தவரை இப்போது சேமிப்பு கணக்கில் குறைந்தது ரூபாய் 500 வைத்திருக்கவேண்டும். இதுதொடர்பாக இந்திய தபால் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு கட்டணத்தை தவிர்ப்பதற்காக 12.12.2020க்குள் தபால் அலுவலக […]

Categories

Tech |