Categories
உலக செய்திகள்

பூமியை விட்டு விலகும் நிலா… “பருவ நிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு”… விஞ்ஞானிகள் கருத்து…!!!!

பூமி சூரியனை சுற்றுவது போல நிலா பூமியை சுற்றி வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் என்னவென்றால் நிலா கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறது. இதனால் பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பூமியிலிருந்து நிலவு ஒவ்வொரு வருடமும் 3.8 சென்டிமீட்டர் விலகி செல்வதாகவும் இந்த நிகழ்வு பல பில்லியன் வருடங்களாக நடைபெற்று வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்து இருக்கின்றனர். பூமிக்கும் […]

Categories
உலக செய்திகள்

என்ன நிலவு சில மணி நேரத்தில் உருவானதா…? ஆய்வில் வெளியான புது தகவல்…!!!!!

நிலவானது சில மணி நேரத்தில் உருவானது என புதிய ஆய்வின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்ற நிலவை பற்றி அமெரிக்கா ரஷ்யா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலவின் இரண்டு பக்கத்தில் என்ன இருக்கிறது என அறியும் ஆர்வத்திலும் இந்த தேடல் அமைந்திருக்கிறது. மேலும் இதற்காக இந்தியா சார்பில் சந்திராயன் விண்கலம் அனுப்பப்பட்டு அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடைமுறையில் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

நாசா செலுத்திய ராக்கெட் எஞ்சினில் பழுது…. பாதியில் நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

நாசா ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் என்ற ராக்கெட்டின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் இன்று விண்ணில் செலுத்தும் முயற்சியை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது, சந்திரனுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்ப ஆர்டெமிஸ்-1 என்ற திட்டத்தை ஆரம்பித்தது. அதன்படி, வரும் 2025 ஆம் வருடத்திற்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது இந்த ராக்கெட்டை சந்திரன் பற்றிய ஆய்வுக்காக அனுப்பவிருக்கிறது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாராகினர்.  ஆய்விற்காக ஓரியன் விண்கலத்தை, […]

Categories
உலக செய்திகள்

நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கும் கேப்ஸ்டோன் செயற்கைகோள்…. சாதனை படைத்த நாசா…!!!

ஆறு தினங்களுக்கு முன் நாசா அனுப்பிய 25 கிலோ எடைடைய கேப்ஸ்டோன் என்னும் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவை நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா என்னும் அமெரிக்க விண்வெளி மையமானது, சுமார் 25 கிலோ எடை உடைய கேப்ஸ்டோன் என்னும் செயற்கைக்கோளை கடந்த ஆறு தினங்களுக்கு முன்பாக விண்ணில் ஏவியது. அந்த செயற்கைக்கோளானது, பூமியினுடைய சுற்றுவட்ட பாதையை சென்றடைந்து, தற்போது நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. நிலவிற்கு அந்த செயற்கைகொள் சென்றடைய நான்கு மாத காலங்கள் ஆகும் […]

Categories
உலக செய்திகள்

நிலவிற்கு நீர் எப்படி வந்தது…? 14 வருடங்களுக்கு பின் கிடைத்த தகவல்…!!!

நிலவில் இருக்கும் நீர் எங்கிருந்து வந்தது எனும் கேள்விக்கு 14 வருட ஆய்வுக்குப் பின் தற்போது விடை கிடைத்திருக்கிறது. நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அது எங்கிருந்து வந்திருக்கும் என்ற கேள்வி உருவானது. எனவே, இது தொடர்பில் சுமார் 14 வருடங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆய்வாளர்கள் நிலவில் இருக்கும் நீர் பூமியிலிருந்து தான் கிடைத்திருக்கிறது என்று ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தொடர்பில் அலாஸ்கா பல்கலைக்கழக பேராசிரியரான, கந்தர் கிளெதெத்ஸ்கா என்பவரின் […]

Categories
மாநில செய்திகள்

வானில் தோன்றவுள்ள இளஞ்சிவப்பு நிலா…. எப்போது தெரியுமா….? முழு விவரம் இதோ….!!!

சித்திரை மாத பௌர்ணமி தினமான நாளை வானில் இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு வானத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலவை இரவு முழுவதும் பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நள்ளிரவு 12.25 மணிக்கு வெளிர் சிவப்பு நிறத்தில், நிலவு காட்சி அளிக்கப்பட உள்ளது. பூமி, சூரியன், நிலவு என அனைத்தும் 180 டிகிரி கோட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

நிலவில் முதன் முறையாக 4ஜி நெட்வொர்க்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!!

நாசா விண்வெளி அமைப்பிற்காக சந்திரனில் முதன் முறையாக 4ஜி நெட்வொர்க்கை ஏற்படுத்தும் பணிக்கு டெல்லியில் பிறந்த நிஷாந்த் பத்ரா தலைமை வகிக்கிறார். டெல்லியில் 1978 ஆம் ஆண்டு  நிஷாந்த் பத்ரா பிறந்தார். இதயயடுத்து இந்தூரில் உள்ளதேவி அகில்யா பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் துறையில் பட்டம்பெற்ற இவர், பின் இன்சீட் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ முடித்தார். அதன்பின் அமெரிக்காவில் உள்ள சதர்ன் மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் தொலைத்தொடர்பு துறையிலும், கணினி அறிவியல் பாடத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் பின்லாந்து […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நிலவில் விழப்போகும் ராக்கெட் குப்பை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

DSCOVR எனும் நாசாவின் செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த 2015 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட SPACEX என்னும் ராக்கெட்டின் வெடித்து சிதறிய ஒரு பகுதி, வருகிற மார்ச் மாதம் நிலவில் விழுந்து விடும் என்று நாசா அறிஞர்கள் கணித்துள்ளனர். 7 வருடங்களாக விண்வெளியின் குழப்பமான சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டிருந்த இந்த ராக்கெட் தற்போது சந்திரனுக்கு அருகில் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விண்வெளிக் குப்பைகளுக்கு நிரந்தர தீர்வு கட்டாயமாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா ஒத்திவைத்துள்ளது…. காரணம் இதுதான்….!!

சந்திரனுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை 2025 ஆம் ஆண்டிற்கு நாசா ஒத்திவைத்துள்ளது. நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களுக்காக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே இத்திட்டம் 2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இத்திட்டத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது. நிலவுக்கு செல்வதற்கான விண்கலத்தை தயாரிக்க எலன் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து வாதிட்டு […]

Categories
உலக செய்திகள்

‘இந்த பகுதிகளில் காணலாம்’…. பல வருடங்களுக்கு பிறகு…. நிகழும் சந்திர கிரகணம்….!!

மிக நீண்ட நேர சந்திர கிரகணமானது பல ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மிக நீண்ட நேர சந்திர கிரகணமானது 580 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக இன்று நடக்க இருக்கிறது. இந்த பகுதி நேர சந்திர கிரகணமானது நிறைவடைய 6 மணி நேரம் ஒரு நிமிடம் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு  இன்றைய கிரகணம் முழுமையாக நன்றாகத் தெரியும். மேலும் இந்தியாவை பொருத்தமட்டில் […]

Categories
உலக செய்திகள்

முதல் கட்ட பகுதி தேர்வு…. அடுத்தாண்டு ஏவப்படும் ராஷித் ரோவர்…. வெளியான முக்கிய தகவல்….!!

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அமீரகம் சார்பாக உருவாக்கப்படும் ராஷீத் ரோவர் அடுத்தாண்டு அமெரிக்காவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷித் ரோவர் என்னும் நிலவை சென்று ஆராய்ச்சி செய்யும் விமானம் அமீரகம் சார்பாக முகமது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ராஷித் ரோவர் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அமெரிக்காவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முகமது பின் […]

Categories
தேசிய செய்திகள்

நிலவை துல்லியமாக புகைப்படம் எடுத்து… புனே மாணவன் சாதனை… குவியும் பாராட்டு…!!

புனேவை சேர்ந்த சிறுவன் ஒருவன் 50 ஆயிரம் படங்களை எடுத்து நிலவின் துல்லியமான படத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். புனேவை சேர்ந்த 16 வயது சிறுவன் பிராதமேஷ் ஜாஜூ. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், வானவியல் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவர். கொரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் கிடைத்த நேரத்தை பூமியின் துணைக்கோளான நிலவை துல்லியமாக படம் எடுப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். 5 மணி நேரம் டெலஸ்கோப், […]

Categories

Tech |