பிரதமர் மோடி கொரோனா குறித்த நிலவரங்களை மாநில முதலமைச்சர்களுடன் தனித்தனியாக தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பல மாநிலங்களுடன் காணொளி வாயிலாக பல ஆலோசனைகளையும், நடைமுறைகளையும் கூறி வருகிறார். இந்நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து பிரதமர் மோடி ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களுடன் தனித்தனியாக மாநில நிலவரங்கள் குறித்தும், […]
