Categories
அரசியல்

பறிக்காதே…! பறிக்காதே…! விவசாய நிலங்களை பறிக்காதே…! சிங்கிலாக போராட்டத்தில் இறங்கிய கேபி முனுசாமி….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேபி முனுசாமி திடீரென்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த சூளகிரி அருகே ஓசூர் ஐந்தாவது சிப்காட் வளாகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காகநாகமங்கலம், உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி ஊராட்சிகளில் உள்ள சுமார் 3,034 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த பகுதியில் 5000 தென்னந்தோப்பு,  மாந்தோப்பு, 30க்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லும் – பரபரப்பு தீர்ப்பு…!!!

2019 ஆம் வருடம் தமிழக அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, விவசாய நிலங்களை கையகப்படுத்த வழிவகை செய்யும் சில ஆர்ஜித சட்டங்களுக்கு எதிராக திருவள்ளூரை சேர்ந்த மோகன் ராவ் உள்ளிட்ட 55 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்து 2019 நில ஆர்ஜித சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Categories

Tech |