காஞ்சீபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயு ள்ள வடகால், பால்நல்லூர் ஆகிய கிராமங்களில் அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட 16 ஏக்கர் நிலத்தை சென்ற சில வருடங்களாக தனியார் நிறுவனத்தினர் வீட்டு மனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தனர். அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என புகார் பெறப்பட்டதால் காஞ்சீபுரம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட நிலத்தின் மதிப்பு ரூபாய்.30 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு நிலத்தை ஏமாற்றி வீட்டு […]
