Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பெற்றோரை பராமரிக்காத மகன்…. நிலப்பத்திரம் அதிரடியாக ரத்து…. ஆட்சியரை பாராட்டிய பொதுமக்கள்…!!

பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு பெற்றோர் வழங்கிய நிலப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் ராஜமாணிக்கம் சாந்தகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் தங்களது மகளான தேவசேனா என்பவருடன் கடந்த 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து ராஜமாணிக்கம் கூறியதாவது, எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் நல்லாபாளையத்தில் உள்ளது. அந்த […]

Categories

Tech |