சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் கடுமையாக துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவிக்கின்றனர். சுவிட்சர்லாந்தில் உள்ள St.Gallen என்ற நகரில் இருக்கும் Burgweiher என்ற பகுதியில் அதிகமாக துர்நாற்றம் வீசுவதால் நாங்கள் கடும் அவதிப்படுகிறோம் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கொரோனாவால் வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த நாற்றத்துடன் தினம் தினம் வேலை பார்க்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். அதாவது […]
