நிலத்தகராறு பிரச்சினையில் 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் அப்துல்லத்தீப் என்பவர் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் அன்சார் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நஸ்ரின் பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அப்துல்லத்தீப்க்கும், அன்சார் அலிக்கும் சொந்தமான பூர்வீக நிலம் மேலாயூர் கிராமத்தில் உள்ளது. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே பாதை சம்பந்தமாக நிலத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் அப்துல்லத்தீப் அந்த வழியாக […]
