Categories
உலக செய்திகள்

இலங்கையில் கனமழை வெள்ளம் ..!!

இலங்கையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இலங்கையின் மாவனல்லை, தேவகளம் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொழும்பூர், வத்தரணுவெண்லா, சீதாவக்க கடுவலை போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் விமானப்படை களமிறங்கியுள்ளது. களனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

எங்கே என் எஜமானர்…? தேடி அலைந்த ”குவி”…. 8மாதங்களுக்கு பின் ஒப்படைக்கப்பட்ட நாய்…. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம் ….!!

மூணாறில்  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது எஜமானரை தேடிச் சென்றபோது என்ற குவி என்ற நாய் கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பின்பு எஜமானர் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 34 வீடுகளில் தங்கி இருந்த 34 குடும்பத்தைச் சார்ந்த 82 பேர்களில் பலி 12 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தேடலின் போது  குவி […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம்.. அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை.. 76 நபர்களை தேடும் பணி திவீரம்..!!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை சுமார் 116 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தோனேசியாவில் உள்ள கிழக்கு Nusa Tengarra என்ற மாகாணத்தில் Seroja வெப்பமண்டல புயல் ஏற்பட்டதால் வெள்ளம் தூண்டப்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரித்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்திருக்கிறது. இதில் சுமார் 76 நபர்கள் மாயமானதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஏஜென்சியின் தலைவரான Doni Monardo கூறியுள்ளார். 60 நபர்கள் கிழக்கு புளோரஸ் மாவட்டத்திலும், 28 நபர்கள் […]

Categories
உலக செய்திகள்

கனமழையினால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு.. உயிரோடு புதைந்து பலியான மக்கள்.. இந்தோனேஷியாவில் சோக சம்பவம்..!!

இந்தோனேஷியாவில் பெய்த கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தோனேஷியாவில் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலையில் பெய்த  கன மழையினால் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். பேரிடர் நிவாரண அமைப்பு இது குறித்த தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் 44 நபர்கள் உயிரிழந்ததாகவும் சிலர் மாயமானதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்களை தேடும் […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!” கடலில் மிதக்கும் சடலங்கள்… நிலச்சரிவால் ஏற்பட்ட அவலம்.. கண்ணீருடன் உறவினர்கள்..!!

இத்தாலியில் கல்லறை ஒன்று நிலச்சரிவால் இடிந்து விழுந்ததில் சவப்பெட்டிகள் திறந்து சடலங்கள் கடலில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இத்தாலியிலுள்ள Genoaவிற்கு அருகில் இருக்கும் Camogli இலுள்ள குன்றில் கல்லறை ஒன்று உள்ளது திடீரென இங்கு நிலச்சரிவு ஏற்பட்டதால் அந்தக் கல்லறை மொத்தமாக இடிந்து விழுந்து அதிலிருந்து சுமார் 200 சவப்பெட்டிகள் கடலில் விழுந்து மூழ்கியது. மேலும் இந்த சவப்பெட்டிகள் சுமார் 50 மீட்டர் உயரத்தில் இருந்து கீழிருக்கும் பாறைகளில் சவப்பெட்டிகள் விழுந்ததால் சேதமடைந்து திறந்தபடி சடலங்கள் வெளியில் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவில்…. சிக்கி 4 பேர் பலி…. 14 பேர் தேடும் பணி தீவிரம்…!!

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவாவின் கிராமப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 4 பேராவது பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 14 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு தேவையான உபகரணங்களை எடுத்துவர முடியவில்லை. எனினும், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ஜாவா தேடுதல் மற்றும் மீட்பு முகமை […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் ஒரு துயரம்…. “அடுத்தடுத்து நிலச்சரிவு” குழந்தைகள் உட்பட 11 பேர் பலி…!!

கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் ரக  விமானம் விமான ஊழியர்கள் 12 பேர் உட்பட 62 பேருடன் புறப்பட்டது.  புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமே இன்னும் நீங்கவில்லை. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மத்திய அமெரிக்காவில் ஈட்டா புயல்… நிலச்சரிவில் சிக்கிய வீடுகள்… 26 பேர் பலி…!!!

மத்திய அமெரிக்க நாடுகளில் ஈட்டா புயல் தாக்கியதால் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய அமெரிக்க நாடுகளில் ஈட்டா என்ற மிகப்பெரிய சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. அதனால் ஹோண்டுராஸ், எல் சல்வடோர் மற்றும் கௌதமாலா ஆகிய நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்நிலையில் ஹோண்டுராஸ் நாட்டில் புயல் தாக்கியதால் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களில் முக்கிய நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. […]

Categories
உலக செய்திகள்

கனமழையால் நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த இராணுவமுகாம்… 22 பேர் பலி…!!!

வியட்நாம் நாட்டில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் இராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வியட்நாம் நாட்டில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருப்பதால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அங்குள்ள குவாங் டிரை மகாணத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்தது. அதனால் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமன்றி அங்கு பெரும் வெள்ளத்தில் சிக்கி ஒரே வாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு… 5 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி…!!!

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் ஐந்து குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா பல்வேறு தீவுக்கூட்டங்களில் கொண்ட நாடாகத் திகழ்கிறது. அங்கு நிலநடுக்கம், கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழும். அந்த இயற்கை பேரிடர்கள் அனைத்தும் அந்நாட்டு மக்களை மிக கடுமையாக பாதித்து செல்லும். இந்த நிலையில் அந்த நாட்டின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான போர்னியோ தீவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவு… 12 பேர் மாயம்…!!!

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருப்பதால் சில பகுதிகளில் நிலச்சரிவு தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கனமழை காரணமாக சிந்துபால்சவுக் மாவட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் மலை அடிவாரத்தில் இருந்த 18 வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டன. அந்த வீடுகளில் வசித்து வந்த 12க்கும் மேற்பட்டோரை காணவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

மலைப்பாதையில் “நிலச்சரிவு”… பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்…!!

பத்ரிநாத் கோவில் செல்லும் வழியில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை ஓரமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உத்தரக்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவில் மிகவும் பிரபலமான ஒன்று. தற்பொழுது கொரோனா போரால் மூடிக்கிடந்த அந்த கோவில் சென்ற மாதம் திறக்கப்பட்டு பக்தர்கள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று சாமோலியில் மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு உத்தரக்கண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பூர்சாதி என்னுமிடத்தில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓரிடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“பத்ரிநாத் கோவில்”… நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு…!!

பத்ரிநாத் கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் பல்வேறு வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு இருக்கின்றன. ஆனால் மே மாதம் திறக்கப்பட்ட பத்ரிநாத் கோவிலில் சிறப்பாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  உத்தரகாண்ட் மாநிலம் சோமாலி மாவட்டத்தின் அருகில் கவுச்சர் பகுதியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு காவல் துறையினர் முகாம்கள் அமைத்து அங்கு தங்கியுள்ளனர். நேற்றிரவு திடீரென கவுச்சர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் பாதிப்படைந்தன. […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு..!!.

மூணாறு அருகே இருக்கும் பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராஜமலை – பெட்டிமுடி பகுதியில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட கட்டடம் மண்ணில் புதைந்தது.இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் எனத் தெரியவந்த நிலையில், தீயணைப்பு, மீட்புத் துறையினர், காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் […]

Categories
தேசிய செய்திகள்

நேபாள நிலச்சரிவு… புதையுண்ட 21 பேர்… மீட்பு பணி தீவிரம்…!!!

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான சரிவில் சிக்கி தற்போது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். நேபாள நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் சில நாட்களாகவே பெய்து கொண்டிருக்கும் கன மழையால் சாலை முழுவதும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் தற்போது வரை மீண்டு வராத நிலையில், கன மழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரில் மக்கள் நீந்தி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

நேபாள நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு…!!!

நேபாள நிலசரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. நேபாள நாட்டில் பருவமழை தொடங்கி இருப்பதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், கன மழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரில் நீந்தி செல்லும் நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். அதனால் பொதுமக்களின் இயல்பு […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நிலச்சரிவு… 2 பேரின் உடல்கள் மீட்பு… தொடரும் மீட்புப் பணி…!!!

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் 36 அடுத்துள்ள ராஜமலை பெட்டி முடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த ஏழாம் தேதி அன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வசித்து வந்த இருபது வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போயின. வீடுகளின் மேல் பெரும் பாறைகள் உருண்டு விழுந்தன. அதுமட்டுமன்றி தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், வீடுகளை […]

Categories
உலக செய்திகள்

நேபாளம் நிலச்சரிவில் 38 பேர் மாயம்…5 பேர் பலி…8 பேர் படுகாயம்…

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போன 38 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தில் பருவமழை பொழிய தொடங்கியுள்ள நிலையில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால்  வாகன போக்குவரத்து முழுவதுமாக பாதிப்பு அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள சிந்துபால்சோக் நகரில் […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு… அம்மாநில முதல் மந்திரி மற்றும் கவர்னர் நாளை நேரில் ஆய்வு…!!!

கேரளாவின் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதிகளை அம்மாநிலத்தின் முதல்-மந்திரி பிரனாய் விஜயன் மற்றும் கவர்னர் ஆரிப் முகமது நாளை நேரில் ஆய்வு செய்கின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் மேலான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அதன் பின்னர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு…55 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்திருக்கிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் மேலான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அதன் பின்னர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கேரள மூணாறு நிலச்சரிவு… 52 சடலங்கள் மீட்பு… 16 பேரை தேடும் பணி தீவிரம்…!!

கேரள மாநிலம் மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த வந்த குடியிருப்பு பகுதியில் கடந்த 7-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இதில், குடியிருப்பு பகுதியில் அமைந்திருந்த 30 வீடுகள் மண்ணோடு புதைந்து விட்டன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் 52 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில், 6வது நாளாக இன்று […]

Categories
தேசிய செய்திகள்

மண்ணில் புதைந்து போன குடும்பம்… “மீண்டும் வருவார்கள்”… நகராமல் காத்திருக்கும் நாய்… நெஞ்சை நொறுக்கும் போட்டோ..!!

மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தனது குடும்பம் தன்னை வந்து அழைத்துச் செல்லும் என நாயொன்று காத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் இருக்கும் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் ஒன்று உள்ளது. அங்கு தமிழகத்தை சேர்ந்த பலர் பணிபுரிந்து வந்தனர். அதனால் அவர்கள் குடும்பத்துடன் அங்கேயே தங்கி இருந்தனர். இந்நிலையில் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து தொழிலாளர்கள் தங்கியிருந்த மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் அங்கிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

பேய் மழையால் நிலச்சரிவு… பல கடைகள் சேதம் … இயல்பு வாழ்க்கை பாதிப்பு …!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பல கடைகள் சேதமாகியுள்ளன. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தென்மேற்கு பருவமழை அசாம், பீகார், உத்தரகாண்ட் மாநிலத்திலும் தீவிரமாக பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது பீகார், அஸாம் மாநிலங்களில் ஓரளவிற்கு மழை […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்கள் அனைவரும் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் …!!

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தமிழக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 57 பேரும் மண்ணில் புதைந்து உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடுக்கி மாவட்டம் மூணாறு நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜமலா  தேயிலைத் தோட்டத்தில் அமைந்துள்ள பெட்டி முடி குடியிருப்பில் நேற்று அதிகாலை மிகப்பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது குடியிருப்புகளில் வசித்து வந்த தமிழர்கள் 80க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். இவர்களில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 14 பேரின் […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறில் பயங்கரம்… தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் நிலச்சரிவு… 17 தமிழர்கள் மண்ணுக்குள் புதைந்து உயிரிழப்பு…!!

கேரளாவில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் 17 தமிழர்கள் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 42 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு, போன்ற பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயிர்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி உள்ளன. கேரளாவில் சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து தற்பொழுது வரை தொடர் மழை காரணமாக 36 பேர் பலியாகி […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நிலச்சரிவு – தமிழகத்தை சேர்ந்த 55பேர் கதி என்ன ?

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  கேரள மாநிலத்தின் கிழக்கு பகுதிகளான கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் மலப்புரம் சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆற்றின் கரையோர மக்கள் மீட்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், நரியமங்கல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, காட்டு யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நிலச்சரிவால் உயிரிழப்பு…”தலா ரூ.5 லட்சம் நிவாரணம்” கேரள முதல்வர் அறிவிப்பு …!!

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள  மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய தேயிலை தோட்ட தொழிலாளர்களில், 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. இதில் காந்திராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (44), ராஜேஸ்வரி (43) ஆகிய 9 பேரின் சடலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மூணாறில் நிலச்சரிவு… தொழிலாளர்கள் 8 பேர் பலி… 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அச்சம்..!!

மூணாறு ராஜமலை அருகேயிருக்கும் பெட்டிமுடி எனும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை மிகவும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக, இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு நிற அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்தசூழலில் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் நேற்று நள்ளிரவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. மூணாறு ராஜமலை அருகே இருக்கும் ‘பெட்டிமுடி’ எனும் இடத்தில் நிலச்சரிவு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கேரளாவில் நிலச்சரிவு – 80 பேரை காணவில்லை …!!

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் சிக்கி காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 4 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல்வேறு  சின்ன அணையில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக கேரளாவில் மழை காரணமாக  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொடுமுடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் […]

Categories

Tech |