ஆக்கிரமிப்பு நிலங்களை அதிகாரிகள் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சேங்காலிபுரம், திருக்களம்பூர், ஆர்ப்பார் ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் ஆறு, வாய்க்கால், குளங்கள் போன்ற நீர் நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி தாசில்தார் உஷாராணி, துணை தாசில்தார் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் […]
