Categories
மாநில செய்திகள்

உடனடி ஆக்க்ஷன்… பள்ளிக் கல்வித் துறையின் அதிரடி உத்தரவு…!!!!!

பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கப்பட்டு அதனை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான  இடங்களை அருகில் உள்ளவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் உடனடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆக்கிரமிப்பு நிலங்கள்….. பயிர்களை அகற்றிய அதிகாரிகள் …. வேதனையில் விவசாயிகள்….!!

ஆக்கிரமிப்பு நிலங்களில் பயிரிடப்பட்ட  நெற்பயிர்களை ஜேசிபி  எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொன்ன  மேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை மக்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த துணை தாசில்தார் கௌரி தலை*-மையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலங்களை ஆய்யு  செய்தனர். அதன்பின்னர் ஆக்கிரமிப்பு நிலங்களில்  பயிரிடப்பட்ட நெற் பயிர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள்  […]

Categories
உலக செய்திகள்

எரிந்து சாம்பலான நிலங்கள்…. என்ன காரணம்….? சோகத்தில் பிரபல நாடு….!!!

அர்ஜென்டினாவில் காட்டுத்தீ ஏற்பட்டு சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் நிலங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. வடக்கு அர்ஜென்டினாவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இது கொரியன்டெஷில் உள்ள மலைப்பகுதியில் பரவியுள்ளது. இந்த தீ அதிவேகமாக பரவியதில் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் நிலங்கள் எரிந்து சாம்பலாயின. குறிப்பாக அப்பகுதியில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 6 சதவீதம் தீயில்கருகி நாசமானது. இந்த காட்டு தீயானது வறண்ட கால நிலையின் காரணமாக  ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீயை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இனி இந்த நிலங்களை பதிவு பண்ண முடியாது…. பதிவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்வழி ஓடைகள், குளம், குட்டை, பாசன கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் மீது எந்த […]

Categories
மாநில செய்திகள்

தொழில்-வணிக பயன்பாட்டுக்கு நிலங்கள்…. இனி இப்படி செய்யலாம்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

இனி இணையதளத்தில் தொழில் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு நிலங்களை உபயோகிக்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது தொழில் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு நிலங்களை உபயோகிக்க முன்னதாக காகிதங்களின் வழியாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. ஆனால் தற்போது விண்ணப்பங்களை இணையத்தின் வழியாக பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு, இதற்கான உரிய திருத்தங்கள் தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நிலங்களின் உரிமை தொடர்ந்து அரசிடமே இருக்கும்…. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி….!!!

ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிலங்களை தனியாருக்கு வழங்கினாலும் அந்த நிலங்களின் உரிமை தொடர்ந்து அரசிடமே இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். நிதி அயோக் சார்பில்  அரசு நிலங்களை தனியாருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கி வரும் வகையிலான தேசிய பணம் ஆதாரம் வழிமுறைகளை டெல்லியில் வெளியிட்டார். அதாவது பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… குறைந்த ரேட்டில் சொத்து வாங்கலாம்.. சூப்பர் வாய்ப்பு… உடனே ரெடியாகுங்க….!!!

குறைந்த விலையில் சொத்துகளை வாங்க பேங்க் ஆப் பரோடா அரிய வாய்ப்பினை அளித்துள்ளது. வீடு உள்ளிட்ட சொத்துகளை மிகக்குறைந்த விலையில் வாங்க விரும்புவோருக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. பேங்க் ஆப் பரோடா வங்கியில் ஆன்லைன் ஏலம் இன்று நடைபெற உள்ளது. இதில் மிக குறைந்த விலையில் வீடுகள், சொத்துக்கள் உள்ளிட்டவை வாங்க முடியும். நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டிருந்தது. வீடுகளும் மட்டுமல்லாமல் அலுவலக இடம், நிலம், தொழில்துறை சொத்துக்கள், ஆலைகள் […]

Categories

Tech |