இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தற்போது திண்டாடி வருகின்றனர். இதன் காரணத்தினால் டெல்லியில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லியின் மின்சார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது, “எரிசக்தி தட்டுப்பாட்டில் அரசியல் சூட்சமம் இருப்பதற்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை கொரோனா இரண்டாவது அலையின்போது மனிதர்களால் உருவாக்கப்பட்ட நெருக்கடியாக கருதப்படுகிறது. மேலும் எங்களுக்கு தேவையான மின்சாரத்தை விட 3.5 மடங்கு அதிகமாகவே எங்களால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய […]
