Categories
சினிமா

அப்படியா!…. அந்த ஆசை நிறைவேறாமலேயே…. மரணமடைந்த பாக்யா…..!!!

பிரபல பாடகர் ஆனா பம்பா பாக்யா முதலில் மேடை கச்சேரியில் தான் பாடி வந்தார். அதன் பிறகு இவரின் வசீகரிக்கும் குரலை கண்ட ஏ.ஆர்.ரகுமான் தனது இசையில் பாட அவருக்கு வாய்ப்பளித்தார் அதன்படி ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளியான ராவணன் படத்தில் இடம்பெற்ற ‘கிடா கிடா கறிஅடுப்புல கிடக்கு’ என்ற பாடல் தான் பாக்யாவின் முதல் பாடல் ஆகும். அதனைத் தொடர்ந்து ரஜினி நடித்த எந்திரன் படத்தில் புள்ளிங்காள் பாடலை பாடினார். அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பிகில், […]

Categories

Tech |