Categories
சினிமா

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா…. sk மகள் செய்த காரியம்…. குவியும் பாராட்டுக்கள்….!!!

சென்னையில் உள்ள மாம்மல்லப்புரத்தில் கடந்த 28ஆம் தேதி 44வது செஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. இந்த போட்டி 10 நாட்களுக்கு மேல் நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் நிறைவிழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சர்வதேச ஒலிம்பியாட் தலைவர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிறைவு விழாவின் முதல் நிகழ்ச்சியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவும் பங்கேற்று […]

Categories
மாநில செய்திகள்

அடடே …! செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: டிரம்ப்ஸ் வாசித்து அசத்திய ஸ்டாலின்….!!!!

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இதில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் இதயத் துடிப்பு (ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசிஆகியோர் சேர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் கடைசி போட்டி…. நிறைவு விழா நடத்த பிசிசிஐ திட்டம்…..!!!!

ஐபிஎல் தொடரின் 15-ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவின்போது நிறைவு விழாவை நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடரின் ஆரம்ப நிகழ்ச்சியும் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற வில்லை. தற்போது தொடர்ந்து தொற்று குறைந்து வருவதால் ஆண்டு நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி கடைசி ஐபிஎல் போட்டி மே […]

Categories
விளையாட்டு

பாரா ஒலிம்பிக் நிறைவு நிகழ்ச்சியில் ….. அவனி லெகாராவுக்கு கொடி கவுரவம்…!!!

டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான  பாரா ஒலிம்பிக் போட்டியின்  நிறைவு விழா இன்று மாலை தொடங்குகிறது .  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்றுடன் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு பாரா ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் நிறைவு விழாவில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்களை வென்ற இளம் வீராங்கனை அவனி லெகாரா இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் […]

Categories
விளையாட்டு

நிறைவடைந்தது ஒலிம்பிக் திருவிழா …. 48-வது இடத்தில் இந்தியா ….!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த 32-வது ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றனர். இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வந்த ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதில் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்தால்  நிறைவு விழா நடைபெற்றது. […]

Categories

Tech |