தனியார் நிறுவனத்தில் மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொல்லிகாளிபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செவந்தாம்பாளையம் செல்லும் வழியில் கடந்த ஒரு மாதங்களாக கூரியர் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி சரவணன் நிறுவனத்தின் கதவை பாதி திறந்த நிலையில் வைத்துவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து எழுந்து பார்த்தபோது நிறுவனத்திலிருந்த ஒரு லேப்டாப். செல்போன் ஆகியவை திருடு போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து […]
