Categories
மாநில செய்திகள்

“கோவைக்கு பெரிய பூட்டு வைக்கும் அண்ணாமலை”…. பகீர் கிளப்பிய ராஜீவ் காந்தி….!!!!

கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து விவகாரம் அடுத்தடுத்த சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. கைது, விசாரணை, தடயங்கள் சேகரிப்பு, என்.ஐ.ஏ விசாரணை என பரபரப்பை கூட்டி வருகிறது. இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதற்கு திமுகவின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி கடமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜீவ்காந்தி, அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. அரசியல் பிழைப்பிற்காக […]

Categories
உலக செய்திகள்

பருவ மாற்ற விளைவால் பெரிய நிறுவனங்கள் ரூ.11.96 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும்… அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

சர்வதேச அளவில் பருவகால மாற்றத்தின் விளைவுகள் பற்றி பேசப்பட்டு வருகின்றது. உலக நாடுகளின் தலைவர்கள் இதற்கான முன் முயற்சிகளை எடுப்பதற்கான உறுதிமொழிகளை எடுத்து இருக்கின்றனர். இருப்பினும் இதற்கான நிதி ஆதாரத்திற்கு வழி வகுப்பதில் தீர்வு காணப்படாமல் இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் கரியமில வாயு பயன்பாட்டை குறைப்பதில் முழு அளவில் தன்னனை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகள் பல கூட்டங்களை நடத்தி பேசுவது மட்டுமல்லாமல் தங்களுடைய பணி முடிந்துவிட்டது என்ற போக்கிலேயே […]

Categories
அரசியல்

“கார்ப்பரேட் நிறுவனங்கள்” பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்…. இதோ சில தகவல்கள்….!!!!

பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் விண்வெளி வரை கால்தடத்தை பதித்து விட்டார்கள். அந்த அளவுக்கு பெண்கள் தங்களுடைய திறமைகளின் மூலம் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக சாதித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பெண்கள் வேலை செய்யும் இடத்தில் சந்திக்கும் பாகுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதன்படி பெண்தள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும், தங்களுடைய பணியை சிறப்பாக செய்தல் மற்றும் குழு அமைத்தல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் நாளை (ஆகஸ்ட் 13) முதல்…. அனைத்து நிறுவனங்களுக்கும் அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அனைத்து வீடு மற்றும் கடைகள்,நிறுவனங்களில் நாளை முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி கொண்டாட அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள்,பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வீடுகளில் நாளை முதல் 15 ஆம் […]

Categories
உலக செய்திகள்

பணியாளர்களுக்கு குஷியான அறிவிப்பு…. வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை… எங்கு தெரியுமா?…

இங்கிலாந்து நாட்டில் வாரத்தில் நான்கு நாட்கள் தான் வேலை என்னும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் பல நிறுவனங்களில் வாரத்திற்கு நான்கு தினங்கள் மட்டும் பணியாற்றக்கூடிய திட்டத்திற்கான சோதனை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இருக்கும் பல வங்கிகள், அனிமேஷன் ஸ்டூடியோக்கள், பராமரிப்பு இல்லங்கள் போன்ற பல்வேறு துறைகளின் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டிருக்கின்றன. அதன்படி பணியாளர்களால் தங்களது அதிகமான உற்பத்தி திறனை வெளிப்படுத்த முடியும் என்ற புரிதலின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பள குறைப்பு இல்லாமல் வாரத்தில் நான்கு நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு….. யுஜிசி அழைப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உடன் இணைந்து படிப்புகளை வழங்கிட முன்வருமாறு 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமாககூட்டு, இரட்டை படிப்புகளை இந்திய – அந்நிய உயர்கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் வழங்கலாம் என்று என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அதற்கான வழிகாட்டுதல்களையும் அண்மையில் வெளியிட்டது. அதன்படி கல்வி வரும் கல்வியாண்டில் (2022-2023) இந்தியாவில் உள்ள IITs, IIMs, பல்கலைக்கழகங்கள், […]

Categories
தேசிய செய்திகள்

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தக்கவைக்க பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சற்று ஓய்ந்து இருந்தாலும் அடுத்தடுத்து அலைகள் வந்து கொண்டே இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக ஒரு துறை மிகுந்த வளர்ச்சி கண்டது எனில் அது ஐடி துறை. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக ஐடி நிறுவனங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அதிலும் தங்களது ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு யுக்திகளை கையாண்டு வந்தாலும் […]

Categories
அரசியல்

இன்று முதல்…. ஜிஎஸ்டி செலுத்தும் நிறுவனங்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் ஜிஎஸ்டி விவகாரத்தில் இந்த விதி முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. மார்ச் மாதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய நிதி ஆண்டான ஏப்ரல் ஒன்றாம் தேதி இன்று தொடங்கியுள்ளது. நிறைய விதிமுறைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாறுகின்றன. இந்த விதிமுறையை மாற்றங்கள் உங்களை நேரடியாக அதிக அளவில் பாதிக்கும். அதன்படி இன்று முதல் ஜிஎஸ்டி விதிகளும் மாறுகின்றன. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… ரஷ்யாவில் ஏற்றுமதி நிறுத்தம்…. பிளேஸ்டேஷன் நிறுவனம் அறிவிப்பு…!!!

உக்ரைனில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளேஸ்டேஷன் மற்றும் நிண்டெண்டோ ஆகிய ஜப்பான் நிறுவனங்கள் ரஷ்யாவில் ஏற்றுமதி செய்வதை நிறுத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது . ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. இதனை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. எனினும், ரஷ்யா பின்வாங்காமல், தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, பல பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை நிறுத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, தற்போது ஜப்பான் நாட்டின் பிளேஸ்டேஷன் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் தொழிற்சாலை தொடங்குவோம்..! விருப்பம் தெரிவித்துள்ள பிரபல நாட்டின் நிறுவனங்கள்… வெளியான முக்கிய தகவல்..!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் தொழிற்சாலை தொடங்க உள்ளதாக லண்டனின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் LEVC அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் இந்தியாவில் TX எலக்ட்ரிக் கார்களை எக்ஸ்க்ளூசிவ் மோட்டார்ஸ் உடன் இணைந்து விற்பனை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களை ஊக்குவிக்க… போனஸ், சம்பள உயர்வு, கூடுதல் விடுமுறை… தனியார் நிறுவனங்கள் அதிரடி..!!

இந்தியாவில் நிலவி வரும் சூழ்நிலையில் பல இந்திய நிறுவனங்கள் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய நிறுவனங்கள் பல ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. போனஸ் மற்றும் ஓய்வு […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் வாங்குவதற்காக… இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய பெரும் நிறுவனங்கள்…!!

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்ததை தொடர்ந்து ஆக்சிஜன் வாங்குவதற்காக பல நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றது. எதீரியம் இணை நிறுவனர் விட்டாலிக் புட்டரின் இந்தியாவுக்கு கோவிட்-19 நிவாரணத் தொகையாக சுமார் 6,06,110 டாலர் அதாவது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.4.5 கோடி அறிவித்துள்ளார். எத்தேரியம்க்கு ஈதர் என்ற நாணயம் இருக்கிறது. க்ரிப்டோ கரன்சியில் இடம்பெறும் இந்த நாணயமானது பிட்காயினுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. கோவிட்-19 அவசரநிலைகளை எதிர்கொண்டு டுவிட்டரில் உதவி கோரும் பட்சத்தில் அந்த முறையீடுகளை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: ஊதியத்துடன் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலில் ஓட்டு போட ஊருக்கு செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்…. பிரதமர் போடி..!!

நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புது டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. முக்கிய அமைச்சர்கள் நிதி ஆயோக் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி பேசுகையில் நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் பிரைவசி வழக்‍கு – உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி அதிரடி …!!

வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய பிரைவசிகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனமும், மத்திய அரசும் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் தனது பிரைவசிகளில் சில மாற்றங்களை செய்து உள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை பேஸ்புக் நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளிக்க வேண்டுமென வாட்ஸ்அப் நிறுவனம் புதிய விதிமுறையை வகுத்து இருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மக்கள் தங்களது தனிப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்குறீங்களா?… காலையிலேயே அரசு மகிழ்ச்சி செய்தி…!!!

இந்தியாவில் செல்போன் கடன் தருவதாக மெசேஜ் அனுப்பினால் அல்லது அழைப்புகள் விடுத்தால் அபராதம் விதிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மக்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு கடன் வாங்குவது வழக்கம் தான். அப்போது பல வங்கிகள், நிறுவனங்கள் மக்களுக்கு கடன் வழங்கி வருகின்றன. அதிலும் சில நிறுவனங்கள் மக்களை வற்புறுத்தி கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில் செல்போன் மூலம் கடன் தருவதாக அடிக்கடி மெசேஜ் அனுப்பினால் அல்லது அழைப்பு விடுத்தால்அந்த நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

தொல்லை தருவதில்… இந்தியாவிற்கு 9வது இடம்… அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

நமக்கு ஸ்பேம் அழைப்புகள் மூலம் தொல்லை தருவதில் இந்தியாவிற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. நாம் அனைவருக்குமே மிகப் பெரிய தொல்லையாக இருப்பது இந்த ஸ்பேம் அழைப்புகள் தான். தேவையில்லாத நேரத்தில் பல்வேறு வங்கிகள், நிறுவனங்களிடம் இருந்து அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. இப்படி மக்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளின் அடிப்படையில் உலக அளவில் தரவரிசைப் பட்டியலை ட்ரூ காலர் நிறுவனம் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் ஸ்பெயின் […]

Categories
உலக செய்திகள்

ஏமாத்துறாங்க… அதனால முதலீடு பண்ணாதீங்க… எச்சரிக்கும் அமெரிக்கா… வெளியான தகவல்..!!

சீனாவிற்கும், அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வருவதால் சீனா நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்து வருகிறது. இந்நிலையில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க பங்குதாரர்கள் சீன நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 50க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் இந்த முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடனின் வெற்றி…அமெரிக்காவின் புதிய திட்டம்… சீன நிறுவனங்களுக்கு அடுத்த ஆப்பு..!!

அமெரிக்காவின் புதிய திட்டத்தால் சீன நிறுவனங்களுக்கு ஜோ பைடன் ஆட்சியிலும் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக பிரச்சனை மற்றும் கட்டுப்பாடுகள் ஜோ பைடன் ஆட்சியிலும் தொடரும் என்று பல தரப்பு கணிப்புகள் இருந்து வந்த நிலையில் அதை நிஜமாக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மே மாதம் ரிபப்ளிக் கட்சியினர் ஒப்புதல் அளித்த மசோதாவிற்கு தற்போது டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு முக்கிய தரப்பும் ஒப்புதல் அளித்துள்ள […]

Categories
உலக செய்திகள்

ஊழியர்களுக்கு சம்பளம்…. இந்த வருடம் முழுவதும் அரசே உதவும்…. நிறுவனங்கள் மகிழ்ச்சி…!!

நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இந்த வருடத்தின் இறுதி வரை அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது சுவிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு உதவி புரியும் அரசு இந்த வருடத்தின் இறுதி வரை தொடர்ந்து உதவும் என தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் பொருளாதார ரீதியாக பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தடைப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உதவும் என அறிவித்தது. தற்போது […]

Categories
உலக செய்திகள்

6 கோடி தடுப்பூசிக்கு ஒப்பந்தம் போட்ட பிரிட்டன்…!! ஜி.எஸ்.கே., சனோபி நிறுவனம் வழங்குகிறது…!!

இங்கிலாந்து அரசு ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகிய பிரபல நிறுவனங்களுடன் ஆறுகோடி தடுப்பூசி டோஸ் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றது. இங்கிலாந்து அரசு 6 கோடி தடுப்பூசி டோஸ் வழங்குவதற்கு பிரபல மருத்துவ நிறுவனங்களாக இருக்கின்ற ஜி.எஸ்.கே மற்றும் சனோபி ஆகியவைகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் மறுசீரமைப்பு புரத அடிப்படையிலான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தடுப்பூசி ஒன்றினை தயாரிக்க உள்ளது. அந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை ஆனது வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க தயக்கம்

வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் விடுப்பு வழங்க தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   கொரோனா ஊரடங்கு  காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் அவர்களுக்கான விடுப்பு முறையில் மாற்றம் செய்ய நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றனர்.கொரோனா பரவலை தடுக்க பல நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். வீட்டிலிருந்து பணியாற்றும் முறையால் ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற நிர்பந்திக்கப் படுவதாகவும் அவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்புகள் : ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் என்னென்ன – முழு விவரம்!

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் சிறப்பு தொகுப்பு திட்டம் : ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத […]

Categories

Tech |