Categories
தேசிய செய்திகள்

BREAKING: நீட் பிஜி கலந்தாய்வு நிறுத்தம்…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறவிருந்த மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 2013ஆம் ஆண்டிலிருந்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ம் தேதி நடை பெற்று அதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. பின்னர் இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 24-ஆம் தேதி முதல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நவம்பர் 1 முதல் WhatsApp சேவை நிறுத்தம்…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!

வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்ட மாடல் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்அப் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. தங்களின் பயனர்களுக்கு தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் வாட்ஸ்அப் நிறுவனம் இயங்கி வரும் நிலையில் பழைய வெர்ஷன் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அப்டேட் எதுவும் பயன்படாது. எனவே பழைய மொபைல் போன்களுக்கு தனது சேவையை வழங்குவதை நிறுத்தி வருகிறது வாட்ஸ்அப் நிறுவனம். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் அதற்கு மேலுள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று இரவு 8 முதல் நாளை காலை 8 மணி வரை…. மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 8 மணிவரை வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. எதிர்வரும் பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 […]

Categories
மாநில செய்திகள்

BE ALERT: சென்னையில் நாளை காலை 6 மணி முதல் ஒருநாள்…. திடீர் அறிவிப்பு…!!!

நெய்வேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை காலை 6 மணி முதல் 25ஆம் தேதி காலை 10 மணிவரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சென்னையில் நாளை, கொட்டிவாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், பெருங்குடி உள்பட 8 பகுதிகளுக்கு குடிநீர் விநியோகமானது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் முன் எச்சரிக்கையாக குடி நீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் லாரிகள் மூலம் அவசரத் தேவைகளுக்கு குடிநீரை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு பகுதி 9 […]

Categories
மாநில செய்திகள்

நாளை டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரயில் பயணத்திற்கான டிக்கெட் விற்பனையை ஐஆர்சிடிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் விவரங்களை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு கட்டுப்பாட்டு மையங்கள் மூலமாக நிர்வாகம் செய்து வருகிறது. தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுக்கான டிக்கெட் கட்டுப்பாட்டு மையம் சென்னை மூர்மார்க்கெட் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மையமானது அந்த கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு மாற்றப்பட உள்ளதன் காரணமாக குறிப்பிட்ட […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான், இந்தியா இடையே ஏற்றுமதி இறக்குமதி நிறுத்தம்…. விலை உயரும் அபாயம்….!!!!

இந்தியா உடனான அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் நிறுத்தியுள்ளதாக இந்திய ஏற்றுமதி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 85% உலர் பழங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவில் உலர் பழங்கள் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஆனால் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தாலும் மற்ற நாடுகளுடனான பொருளாதார உறவுகளை அவர்கள் வளர்த்தெடுத்துதான் ஆகவேண்டும். ஆகவே இந்த இழுபறி நிலை தற்காலிகமானதுதான் எனவும் இருப்பினும் இதன் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Youtube, Gmail, Google play இனி எடுக்காது…. கூகுள் திடீர் அறிவிப்பு….!!!

பழைய வெர்ஷன் போன்களுக்கு செப்டம்பர் 27 ஆம் தேதியிலிருந்து கூகுள் சேவைகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு 2.3.7 ஜிஞ்சர்ப்ரெட் போன்கள் உபயோகிப்பவர்கள் செப்டம்பர் 27ம் தேதியில் இருந்து யூடியூப், கூகுள், ஜிமெயில், கூகுள் பிளே போன்ற செய்திகளை பயன்படுத்த முடியாது. எனவே உங்களிடம் இருக்கும் பழைய போன்களை உடனே மாற்றி விடுங்கள். அப்போதுதான் கூகுளின் அனைத்து சேவைகளையும் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து நிறுத்தம்….. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, மே மாதம் 30 ஆயிரத்தை தாண்டிய போது, ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், சுகாதாரத்துறை சார்பில், கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டு மருந்து விற்கப்பட்டது. எனினும், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளுக்கு, ஆன்லைனில் மருந்து விற்பனையை சுகாதாரத்துறை துவக்கியது. தற்போது நோய் பாதிப்பு குறைந்துள்ளதால், மருந்தின் தேவையும் குறைந்துள்ளது. எனவே மருத்துவ கல்லுாரிகள் வழியே, ஆன்லைனில் ரெம்டெசிவிர் மருந்து விற்பது, […]

Categories
மாநில செய்திகள்

இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ லிஸ்ட்…..!!!!

எழும்பூர் பகுதி, சைடனாமஸ் ரோடு ஒரு பகுதி, பிடி முதலி தெரு, நாவல் மருத்துவமனை ஈரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு ஒரு பகுதி, வேப்பேரி நெடுஞ்சாலை, ஜெனரல் காலின்ஸ் ரோடு, குறவன் குளம், நேரு வெளி விளையாட்டு அரங்கம், ஹன்டர்ஸ் ரோடு ஒரு பகுதி, ஆரணி முத்து தெரு, மாணிக்கம் தெரு பகுதி, கேசவ பிள்ளை பார் ஹவுசிங் போர்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் என்று நிறுத்தப்படும். மின் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே வருடத்தில் 29 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்…. மாவட்ட ஆட்சியர்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகிறார்கள். சில கிராமப்புறங்களில் ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் வகுப்புகளை கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் தங்கள் பிள்ளைகளை வேலைகளுக்கு அனுப்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணம் அதிக அளவில் நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பாட்டுல சாம்பாரா… ஆட்டுக்கறி இல்லையா…? திருமணத்தை நிறுத்திய மணமகன்… பின்னர் அரங்கேறிய சம்பவம்…!!!!

திருமணத்தின் போது மணமகள் வீட்டார் ஆட்டுக்கறி போடாத காரணத்தினால் மணமகன் கோபித்துக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராமகாந்த் பத்ரா என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் திருமணத்திற்காக நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அனைவரும் மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மணமகள் வீட்டார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விருந்தில் ஆட்டுக்கறி இடம்பெறவில்லை என மாப்பிள்ளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC FINAL… மழையால் ஆட்டம் நிறுத்தம்… வெளியான தகவல்…!!!

மழையின் காரணமாக இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை சாம்பியன் டெஸ்ட் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்ஸ் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இன்று மோதியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 35 ரன்கள், ரகானே 13 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்தின் போது… மதுபோதையில் மணமகளிடம் ரகளை செய்த மணமகன்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமகன் மது அருந்திவிட்டு வந்த காரணத்தினால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் நடக்கும் ஒரு முக்கியமான பந்தம். தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக ஆட்டம் பாட்டத்துடன் செய்துகொள்கின்றனர். ஒரு பெண்ணும் ஆணும் இணைந்து தொடங்கும் பயணத்திற்கு ஆதாரமாக திருமணம் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட திருமணத்தில் மணமகன் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது மணமகன் மது அருந்திவிட்டு வந்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை ஒரு நாள் மட்டும் ரத்து… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

திருச்சியில் நாளை நடைபெற வேண்டிய தடுப்பூசி முகாம்கள் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தது. இவற்றை கட்டுக்குள் வைப்பதற்காக தமிழக அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தோற்று குறைந்துள்ளது. அது மட்டுமில்லாமல் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் தடுப்பூசிகள் வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 5ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு நிறுத்தம்….. அரசு பகீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 3 முதல் 5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்…. சுகாதாரத்துறை செயலர்…..!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த வாரம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 3 முதல் 5 […]

Categories
தேசிய செய்திகள்

புதிய ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

இந்த நிதியாண்டில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சடிக்க போவதில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது விட இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை நீடித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 500 ரூபாய் மட்டும் 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் எண்பத்தி 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 83.4 சதவீதமாக இருந்தது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணிகளுக்காக… நாளை மின்சார தடை… அதிகாரிகளின் தகவல்…!!

திருமானூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் மின்வாரியம்  அமைந்துள்ளது. இந்த மின்வாரியத்திலிருந்து திருமானுர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர் மின்னழுத்த மின் பாதையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் முடிகொண்டான், திருமானூர், மஞ்சமேடு, திருவெங்கானூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மே மாத இறுதி வரை…. படப்பிடிப்புகள் எதுவும் நடக்காது…. பெப்சி தலைவர் அறிவிப்பு…!!!

மே மாத இறுதி வரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று பெப்சி தலைவர் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் பல திரைப் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழகத்தில் வரும் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், வரும் மே 31-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 10 நாட்களுக்கு விமான சேவை நிறுத்தம்…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் எதுவும் ஓடாது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு சிலமணி நேரத்திற்கு முன்… மணமகள் செய்த காரியம்… அதிர வைத்த சம்பவம்..!!

திருமணம் நடக்க சில மணி நேரம் இருந்த போது மணமகள் தனக்கு கொரோனா  எனக் கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குஷ்மாவிற்கும் பெற்றோர்கள் நிச்சயித்து கதிரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்கு 13 சவரன் நகை மற்றும்1, 50,000 ரூபாய் பணத்தை மாப்பிள்ளை வீட்டார் கொடுத்திருந்தனர். இருவீட்டாரும் சடங்கு சம்பிரதாயங்களை செய்துவந்தனர். திருமணத்திற்கு சில […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணிக்கை 4 மணி நேரமாக நிறுத்தம்…. பெரும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு…. திடீரென்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 2 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்…. பெரும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தம்…. திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கு பணிகள் நடப்பதால்… இன்று மின்வினியோகம் இருக்காது… மின்வாரிய அதிகாரிகள் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் மின் வினியோகம் இன்று இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது. எனவே உதயாச்சி, தேவகோட்டை டவுன், எழுவன்கோட்டை, உடப்பன்கோட்டை, காரை, கண்ணங்கோட்டை, வேப்பங்குளம், நானாகுடி, கோட்டூர், கல்லங்குடி, அனுமந்தகுடி, திருமணவயல், ஊரணிகோட்டை, நாகாடி, மாவிடுதிக்கோட்டை, பனங்குளம், புளியால், காயாவயல், ஆறாவயல், கண்டதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின் வினியோகம் இன்று காலை 9 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. இந்தியர்களுக்கான விசா வழங்கும் சேவை திடீர் நிறுத்தம்….!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இரவு 8 மணிக்கு மேல்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகள் நிறுத்தம்…. தமிழகத்தில் அதிர்ச்சி அறிவிப்பு..!!

பயணிகளின் வருகை குறைந்து உள்ள காரணத்தினால் நீண்ட தூர போக்குவரத்திற்கு கணிசமான எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மும்முனை மின்சாரம் நிறுத்தம்… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 24 மணி நேரம் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. அதுமட்டுமன்றி இரண்டு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை மூலம் வெளியிட்டனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ள ஓட்டு புகார்… 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்… பதற்றம்…!!!

கிருஷ்ணகிரியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து வாக்குப்பதிவு ஒரு மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணப்பட்டுவாடா… வாக்குப்பதிவு திடீர் நிறுத்தம்… பெரும் பரபரப்பு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததால் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 30 வரை விமானங்கள் ரத்து… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சர்வதேச பயணிகள் விமானங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி தொடங்கிய போது  சர்வதேச விமான போக்குவரத்தை இந்தியா நிறுத்திவைத்தது. பின்னர் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர மட்டும் சிறப்பு விமானங்கள் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை இயக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பேருந்துகள் ஓடாது…. மறு உத்தரவு வரும் வரை… அதிரடி அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தி வைத்து குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தம்…. பெரும் அதிர்ச்சி….!!

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்ட 7 பேருக்கு மூளையில்  ரத்தம் உறைதல் பிரச்சனை இந்த தடுப்பூசியினை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்படவேண்டும் என ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா  வைரஸின் பாதிப்பு மனிதர்களின் மனதில் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த கொரோனா  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதனை செயல்முறை படுத்திவருகின்றன. இதுதொடர்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போடப்பட்டு வந்தன. அப்போது அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் சிலருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கடைசி நேரத்தில் மணமேடையை விட்டு இறங்கிய மணப்பெண்…” இது தான் காரணமாம்”… என்ன தெரியுமா..?

திருமணத்தின் போது மணமகனின் முகத்தைப் பார்த்து மணமகள் கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியாலா என்ற பகுதியில் ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து மணமகள் கடைசி நேரத்தில் திருமணம் வேண்டாம் என்று கூறினார். ஏன் என்று கேட்டபோது வாட்ஸ் அப்பில் தனக்கு காட்டப்பட்ட புகைப்படமும், திருமண விழாவில் மணமகனின் முகமும் வேராக உள்ளது என்று கூறினார். இதையடுத்து திருமணத்தை செய்து கொள்ளுமாறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்றும் பேருந்துகள் ஓடவில்லை… மக்கள் அவதி…!!!

தமிழகம் முழுவதும் 2வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளையும் பேருந்துகள் ஓடாது… பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் நாளையும் பேருந்துகள் இயங்காது என்ற அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஸ்டிரைக்… தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூல்…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகள் போடாததால் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிகள் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை நடுவழியில் மின்சார ரயில்கள் நிறுத்தம்… பயணிகள் கடும் அவதி…!!!

சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடுவழியில் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா வாகனம் தடுத்து நிறுத்தம்… போலீசார் நோட்டீஸ்… பரபரப்பு…!!!

தடையை மீறி காரில் திமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் விவசாய போராட்டம் நடைபெறும் பகுதிகளில் இன்று இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேதான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் அனைவரும் தங்கள் கோரிக்கையை முன் வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தம்… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் நாளை இரவு 11 மணிவரை இணையதள சேவை நிறுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். இதனை […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி நிறுத்தம்… பிரபல நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி .. சிரமத்தில் பொதுமக்கள்…!

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பிரபல நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாரிஸ், மாட்ரிட் மற்றும் லிஸ்பன் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும், இதன் பின்னணி ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி வினியோகம் தொடர்பாக ஏற்படும் கடும் போக்கான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

70 மினி பேருந்து சேவை நிறுத்தம்… பொதுமக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!! 

சென்னையில் மக்கள் குறைவாக பயணிப்பதால் 70 மினி பேருந்துகள் சேவை நிறுத்தப்படுவதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெரும் வரவேற்பு பெற்ற திட்டங்களில் ஒன்று மாநகர பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட மினி பேருந்து சேவை. ஆரம்பத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்திய இந்த சேவைக்கு, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வரவேற்பு குறைந்து விட்டதாகவும், மக்கள் மிகக்குறைவாகவே பயணிப்பதால் 70 மினி பேருந்துகள் சேவை நிறுத்தப்படுவதாகவும், பள்ளிகள் திறக்கப்பட்டால் சிறிய பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரும்பாலான பேருந்துகள் திடீர் நிறுத்தம்… மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்பட்டு வந்த 70 மினி பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவை தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பேருந்துகளில் மக்கள் பயணம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மறு உத்தரவு வரும்வரை இன்டர்நெட் சேவை நிறுத்தம்… பரபரப்பு…!!!

டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் மறு உத்தரவு வரும்வரை இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேர்தல் பிரச்சாரம்…” லோகேஷ் கனகராஜ்க்கு வந்த புதிய சிக்கல்”… அடுத்த பிளான் என்ன..?

லோகேஷ் கனகராஜ் பொங்கலுக்குப் பிறகு கமல் ஹாசனை வைத்து படம் தயாரிக்க இருந்த நிலையில் பிரச்சாரம் காரணமாக கமல்ஹாசன் படப்பிடிப்பை தள்ளி போட்டுள்ளார். இதனால் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ரஜினி கட்சி தொடங்கப் போவது இல்லை என்று கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சற்று முனைப்புடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பொங்கல் முடிந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் […]

Categories

Tech |