அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக் கொலை செய்த போலீஸ் அதிகாரி மீது கொலைக்குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது அமெரிக்காவில் கடந்த மாதம் 25ஆம் தேதி போலீஸ் அதிகாரி ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதால் கறுப்பினத்தைச் சேர்ந்த வாலிபர் ஜார்ஜ் என்பவர் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து நிறவெறி தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் அதிக அளவு போராட்டங்கள் தொடங்கின. இந்நிலையில் கடந்த 12ம் தேதி அட்லாண்டாவில் வைத்து மற்றொரு கறுப்பினத்தைச் சேர்ந்த வாலிபர் ப்ருக்ஸ் என்பவர் காவல்துறையினரால் […]
