லஷ்மி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் எவரும் பயப்பட வேண்டாம் என்று வங்கி நிர்வாகி மனோகரன் தெரிவித்துள்ளார். லஷ்மி விலாஸ் வங்கி அபார வளர்ச்சி பெற்ற லாபத்தில் இயங்கி வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக சரிவை சந்தித்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அதில் நஷ்டம் அதிகரித்து வருவதால் திவால் நிலைக்கு தள்ளப்படும் நிலை உண்டாகி உள்ளது. வங்கி தனது செயற்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இருந்தாலும் அதற்கு பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலனைக் […]
