இந்திய வான்வெளி விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்திய வான்வெளி விமானப் பாதைகள் தொடர்பாக திருத்தங்கள் கொண்டுவரப்படும் என கூறிய அவர், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய வான்வெளியை விமானப் போக்குவரத்திற்கு பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்வு வான் எல்லையை தாராளமாகப் பயன்படுத்த அனுமதி அளிப்பதன் மூலமாக விமானங்களுக்கு எரிபொருளும், பயண நேரமும் குறையும். வான்வெளி பயன்பாடு கட்டுப்பாடுகள் தளர்வால் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி மிச்சமாகும் விண்வெளித்துறையில் தனியார் […]
