கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நிர்பயா போலீஸ் பிரிவு காப்பாற்றியுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் துறையில் நிர்பயா பிரிவு என்பது உள்ளது. இது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மும்பையின் பகுதியில் உள்ள கடற்கரையில் ஒரு பெண் அழுதுகொண்டே செல்வதாக உள்ளூர் வாசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிர்பயா பிரிவினர் அங்கு செல்வதற்குள் அந்த பெண் கடலில் குதித்துள்ளார். உடனடியாக கடலில் […]
