கொரோனா இறப்புகளுக்கு இழப்பீடு கோருவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரத்து 654 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியானவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு கோருவதற்கு என்டிஎம்கே என்று அழைக்கப்படுகிற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முன்பு […]
