ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது. இந்த போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வது அரசின் தலையாய கடமையாகும். இந்த போக்குவரத்திற்காக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் போன்ற பல வாகனங்கள் இருந்தாலும் ரயிலில் செல்வதற்கே மக்கள் விரும்புகின்றனர். ஏனெனில் ரயிலில் செல்வது மிகவும் பாதுகாப்பாக இருப்பதோடும், கட்டணமும் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை விரும்புகின்றனர். இதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக […]
