நாடாளுமன்ற தோட்டத்தில் கஞ்சா செடிகள் முளைத்து இருந்தது குறித்து சரியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நியூஸிலாந்து நாடாளுமன்றத்தின் ரோஜா தோட்டத்திற்கு நடுவே சில இடங்களில் கஞ்சா செடிகள் முளைத்திருந்ததால் சர்ச்சைகள் எழுந்துள்ளது. அது எப்படி அங்கு முளைத்தது என மக்களிடையே சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்த சரியான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. நியூஸிலாந்து பாராளுமன்ற பகுதியே சுமார் ஒரு வாரமாக ஆக்கிரமித்திருந்த எதிர்ப்பாளர்கள் விட்டுச்சென்ற கஞ்சாவில் இருந்து விழுந்த விதைகள் மூலமாகத்தான் இந்த செடிகள் […]
