Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் இந்தியா எம்.பி… சமஸ்கிருத மொழியில் பதவியேற்றதால்… உலக அரங்கில் பரபரப்பு..!!

இந்தியாவை சேர்ந்த நியூஸிலாந்து எம்பி ஒருவர் சமஸ்கிருதத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமெரிக்கா தேர்தலில் பல்வேறு விசித்திரங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அண்மையில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட கவுரவ் சர்மா நியூசிலாந்து மேற்கு ஹாமிஸ்ட்ன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவர் நியூசிலாந்தின் பூர்வீக மொழியான மாவோரியிலும், சமஸ்கிருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்தி மொழியில் அமெரிக்க எம்பி ஒருவர் பதவி ஏற்றது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

அமைச்சரவையில் இடம்….! ”வெளிநாட்டில் கலக்கல்” தாய் மொழியில் பேசும் இந்திய பெண் …!!

இந்திய பெண் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் தன் தாய்மொழியில் பேசிய வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  நியூசிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளிப் பெண்ணான பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியூசிலாந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட யாரும் இதுநாள் வரை அமைச்சராக இருந்து இல்லை. இதனால் பிரியங்கா ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெசிந்தா ஆண்டெர்சன் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுள்ளார். முதல் கட்டமாக […]

Categories
உலக செய்திகள்

“கருணைக்கொலை” ஆதரிக்கும் மக்கள்…. சட்டபூர்வமாக்க அரசு முடிவு…!!!

தீராத நோய்களால் அவதிப்படுபவர்களை கருணைக்கொலை செய்வதை சட்டபூர்வமாக்க மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தில் கருணைக் கொலை செய்திட  நியூசிலாந்தர்கள் எண்ட் ஆஃப் லைஃப் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தீராத நோயினால் அவதிப்படுபவர்களை  கருணைக்கொலை செய்திட இந்த மசோதா வழிவகுக்கிறது. தற்போது இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் கிட்டத்தட்ட அரை மில்லியன் வாக்குகள் எண்ணப்படவில்லை. இந்நிலையில் தற்போது வரை பதிவான வாக்குகளில் 65.2 சதவீதத்திற்கும் மேலான வாக்காளர்கள் இந்த மசோதாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் கொரோனா இரண்டாவது அலை… ஒரே நாளில் 13 பேர் பாதிப்பு…!!!

நியூசிலாந்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. அதனால் அந்நாட்டில் 102 நாட்களுக்குப் பின்னர் கடந்த வாரம் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது அந்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையாக கருதப்படுகிறது. இந்நிலையில் அங்கு நடக்கவிருந்த நாடாளுமன்றத் தேர்தலை அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்கு பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல்… பொதுத் தேர்தலை ஒத்திவைத்த பிரதமர்…!!!

நியூசிலாந்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த பொதுத்தேர்தல் கொரோனா அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து 702 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான ஆங்லாந்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பற்றிய அச்சம் மக்களிடையே மீண்டும் ஏற்பட்டுள்ளதால், அந்த நாட்டில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு…12 நாட்கள் ஊரடங்கை நீடித்த பிரதமர்…!!!

நியூசிலாந்தில் கொரோனாவில் இரண்டாவது அலை பரவத் தொடங்கி இருப்பதால் பிரதமர் ஜெசிந்தா ஊரடங்கை மேலும் 12 நாட்கள் வரை நீடித்துள்ளார்.   உலகில் கொரோனா பாதிப்பு குறைவான நாடுகளில் நியூசிலாந்து ஒன்றாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவத் தொடங்கியதால் தேசிய அளவில் எச்சரிக்கை விடப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பயனாக கொரோனாவில் இருந்து முழுவதுமாக விடுபட்டு விட்டோம் என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்திருந்தார். அப்போது நியூசிலாந்தில் 1122 பேர் கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

102 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா… நியூசிலாந்து அரசு ஆய்வு…!!!

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் நாட்டில் மீண்டும் வைரஸ் எப்படி பரவுகிறது என்று அந்நாட்டு அரசு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறது. சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. வலுவான சுகாதார கட்டமைப்புகளை கொண்டுள்ள நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த இயலாமல் திணறி வருகின்றன. நியூசிலாந்தில் கொரோனா பரவத் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தியது. அதன் […]

Categories
உலக செய்திகள்

102 நாட்களுக்கு பின் நியூசிலாந்தில் கொரோனா தொற்று ….!!

நியூசிலாந்து நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நியூசிலாந்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை  அடுத்து அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது 102 நாட்களுக்குப் பின்னர் ஆக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆக்லாந்தில் மூன்றாம் நிலை ஊரடங்கும், மற்ற பகுதிகளில் இரண்டாம் நிலை ஊரடங்கும் விதிக்கப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

102 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா… நியூசிலாந்து தகவல்…!!!

நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் தற்போது புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்து நாட்டிற்கு 20 வயதுடைய நபர் ஒருவர் கடந்த ஜூலை 30ஆம் தேதி வந்திருக்கிறார். அவர் வந்தடைந்த மூன்று நாட்களுக்குப் பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்று வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு 9 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

100 நாட்களாக தொற்று “Zero”… இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்… கொரோனாவை வென்ற நியூசிலாந்து…!!

நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக கொரோனா தொற்று இல்லாததால் அந்நாட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. உலகத்தில் அதி தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று சில நாடுகளில் தற்பொழுது மெல்ல மெல்ல குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அமெரிக்காவில் 50 லட்சத்திற்கும் மேலான மக்களை கொரோனா தொற்று பாதித்துள்ளது. மேலும் இந்த கொரோனா தொற்றால் பிரேசில் நாட்டில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து, […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் டூ நியூசிலாந்து பயணம்…. 2 பெண்களுக்கு கொரோனா…. மீண்டு வரும் நாட்டில் அதிகரித்த பாதிப்பு…!!

பாகிஸ்தானில் இருந்து துபாய் வழியாக நியூசிலாந்திற்கு வந்த இரு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது.தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 140 ஆக இருக்கின்றது. மேலும் கொரோனாவால் 6 லட்சத்து 83 ஆயிரத்து 218 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 66 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL Cricket” நடத்த எங்களுக்கு விருப்பம் இல்லை – கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த விரும்புவதாக வெளியான கருத்தை அது மறுத்துள்ளது  உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் காரணமாக காலவரை இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.  தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்  ஐபிஎல் போட்டியை நடத்த விருப்பம் கூறியிருப்பதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் கூறியிருக்கின்றார். இதனை அறிந்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இதற்கு மறுப்பு கூறியது. ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தியாளர் ரிச்சர்ட் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இல்லாத நாடாக உருவெடுத்தது நியூசிலாந்து – கொண்டாட்டத்தில் நியூசி பிரதமர்!

கோவிட்-19 னால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த கடைசி நோயாளியும் குணமடைந்ததால், கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகள்  திணறிவரும் வேளையில் ஆஸ்திரேலியாவுக்கு அருகேவுள்ள குட்டித்தீவு நாடான நியூசிலாந்து  சாமர்த்தியமாக கையாண்டு பல்வேறு உலக தலைவர்களின் பாராட்டை பெற்றுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்து நாட்டில் சிகிச்சை பெற்றுவந்த கடைசி கரோனா நோயாளியும் தற்போது குணமாகியுள்ளதால், கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து உருவெடுத்துள்ளது. திருமணம், இறுதி சடங்கு […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை மீறிய நியூசிலாந்து மந்திரி பதவியிறக்கம்….!!

ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்தினருடன் காரில் சுற்றியதால் சுகாதாரத்துறை மந்திரி டேவிட் கிளார்க் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 25 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் எனவும் வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்தின் சுகாதார மந்திரியான டேவிட் கிளார்க் ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்தினருடன் கடற்கரையில் காரில் […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்பு குற்றம் அல்ல… நியூசிலாந்தில் நிறைவேறிய மசோதா!

நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பு குற்றம் அல்ல எனும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக நியூசிலாந்தை பொறுத்தவரை கருக்கலைப்பு செய்வது குற்றமாகவே கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, இதற்கான மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் பெண்கள் இனி 20 வாரங்கள் வரை தங்களது கர்ப்பத்தை கலைத்துக் கொள்வதற்கு தடை ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

என்ன ஒரு பாசம்… நியூசிலாந்தில் இறந்த நாய்… இந்தியாவுக்கு வந்த அஸ்தி… கங்கையில் கரைத்த நெகிழ்ச்சி சம்பவம்..!

நியூசிலாந்தில் வாழும் இந்தியர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் இறந்ததை அடுத்து அஸ்தியை எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரமோத் குமார். இவரது பூர்வீகம் பீகார் மாநிலம் புர்னியா (Purnia) மாவட்டமாகும். அந்நாட்டின் ஆக்லாந்தில் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இவர், 10 ஆண்டுகளாக லைகான் எனும் நாயை அன்புடன் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த நாய் சமீபத்தில் இறந்து போனது. இதையடுத்து இந்து […]

Categories

Tech |