Categories
உலக செய்திகள்

“தன்னம்பிக்கை சிகரமான சிங்கப்பெண்!”….. சிரிக்க முடியல, கண்ணை அசைக்க முடியல….. பரிதாப பின்ணணி…..!!!

நியூஸிலாந்தில் ஒரு இளம்பெண், அரிய வகை பிறவி நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பல மக்களுக்கு தன்னம்பிக்கை சிகரமாக இருக்கிறார். நியூஸிலாந்தில் வசிக்கும் 24 வயதுடைய டைலா கிளெமென்ட் என்ற இளம்பெண் பிறக்கும்போதே Moebius syndrome என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவரால் சிரிக்க முடியாது அவரின் கண் விழிகளை கூட அசைக்க முடியாது. இது ஒரு அரிதான பிறவி நோய். அதாவது கண் அசைவுகளையும், முகத்தின் பாவனைகளையும் கட்டுப்படுத்தக்கூடிய நரம்புகள், வளர்ச்சியடையாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது […]

Categories
உலக செய்திகள்

“2022” ஃபஸ்ட் எந்த நாட்டுல வந்திருக்குன்னு பாருங்க…. உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்….!!

உலக நாடுகளில் முதலாவதாக இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் தான் 2022 ற்கான புத்தாண்டு பிறந்துள்ளது. உலக நாடுகளில் முதலாவதாக இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புது வருடம் பிறந்துள்ளது. ஏனெனில் உலகின் நேர கணக்கின்படி நியூஸிலாந்தில் தான் எப்போதும் முதன்முதலாக புத்தாண்டு பிறப்பது வழக்கமாக உள்ளது. அதன்படியே தற்போதும் நியூசிலாந்தில் முதன்முதலாக 2022 ஆம் ஆண்டிற்கான புதுவருடம் பிறந்துள்ளது. இந்த 2022 ஆம் ஆண்டிற்கான புதுவருட […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவிங்களா…! “அதான் கொரோனா போயிடுச்சே”…. இன்னும் ஊரடங்கு எதுக்கு?…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்….!!!!

நியூசிலாந்தில் கொரோனா தொற்று குறைந்தும் கூட அதற்காக போடப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் நீக்க படாததால் 1,000 த்துக்கும் மேலான போராட்டக்காரர்கள் வெலிங்டன் நகரில் கூடி விடுதலை வேண்டும் என்று அச்சிடப்பட்ட அட்டைகளை கையில் ஏந்திக்கொண்டு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றுள்ளார்கள். நியூசிலாந்து நகரில் கொரோனாவை கட்டுப்படுத்த மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. ஆகையினால் நியூசிலாந்தில் கொரோனா பரவலின் வேகம் கணிசமாக குறைந்துள்ளது. மேலும் நியூசிலாந்தில் 90 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசியினை முழுமையாக செலுத்தி கொண்டுள்ளார்கள். இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி…. பிரபல நாடு வெளியிட்ட தகவல்….!!

நியூசிலாந்து அரசு 5 லிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிக்க அனுமதி வழங்கியிருக்கிறது. நியூசிலாந்தில் பைசர் உட்பட பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் 5 லிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி அளிக்க நியூசிலாந்து அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணை பைசர் தடுப்பூசியளிக்க தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

2027-ஆம் ஆண்டு முதல்…. “சிகரெட் விற்பனைக்கு நிரந்தர தடை”…. அரசின் மாஸ் அறிவிப்பு….!!

நியூசிலாந்து அரசு சிகரெட் விற்பனைக்கு வருகின்ற 2027-ஆம் ஆண்டு முதல் நிரந்தரமாக தடை விதிப்பதாக அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் சுமார் 50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் புகை பிடிக்கும் பழக்கத்தால் சிறுவர்களே அதிக அளவில் அடிமையாகி வருவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருங்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு நியூசிலாந்து சுகாதாரத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 18 வயதை எட்டும் அனைவருக்கும் வருகின்ற 2027-ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

“ஓடுபாதையிலிருந்து விலகிய விமானம்!”… பனிக்கட்டியில் ஏறி சறுக்கியதால் பரபரப்பு….!!

லாட்வியா என்ற ஐரோப்பிய நாட்டில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையை விட்டு விலகி, பனிக் குவியலில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்வீடன் நாட்டில் இருந்து லாட்வியா வழியே நியூயார்க் நோக்கி புறப்பட்ட ஏர் பால்டிக் என்ற நிறுவனத்தின் பயணிகள் விமானமானது, லாட்வியா நாட்டின் ரிகா விமான நிலையத்தில், தரையிறங்கியது. அந்த சமயத்தில், குவிந்து கிடந்த பனிக்கட்டியில் சறுக்கிய விமானம், ஓடு பாதைக்கு அருகில் இருந்த பனிக் குவியல் மீது நின்றது. இந்த விமானத்தில் லாட்வியாவின் வெளியுறவுத்துறை […]

Categories
உலக செய்திகள்

பிரசவ வலியோடு சைக்கிள் ஓட்டிச் சென்ற பெண்…. 10 நிமிடத்தில் அழகான பெண் குழந்தை….!!!!

நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்தார். நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் மருத்துவமனை இருந்ததால், அவர் தனது சைக்கிளில் மருத்துவமனைக்கு புறப்பட்டார். பிரசவ வலியுடன் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு 10 நிமிடத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர் பிரசவ வலியோடு சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்ததை ஜூலி ஃபேஸ்புக்கில் […]

Categories
உலக செய்திகள்

“பிரசவத்திற்கு மிதிவண்டியில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்!”… 10 நிமிடங்களில் குழந்தை பிறந்தது…!!

நியூசிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூலி அன்னே ஜெண்டர், மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்த சம்பவம் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர், பிரசவத்திற்காக மிதிவண்டியில் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், ஒரு மணி நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இது குறித்து தன் முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “இன்று அதிகாலை 3:04 மணிக்கு, புதிய நபரை, எங்கள் குடும்பம் வரவேற்றிருக்கிறது. பிரசவ சமயத்தில், மிதிவண்டியை ஓட்ட வேண்டும் என்ற திட்டம் இல்லை. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியை முழுமையாக போட்டாச்சா…? அப்போ அடுத்தாண்டிலிருந்து எங்க நாட்டுக்குள்ள வரலாம்…. தகவல் வெளியிட்ட நியூசிலாந்து….!!

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட வெளிநாட்டவர்கள் அடுத்த ஆண்டில் வரும் ஏப்ரல் மாத இறுதியிலிருந்து நியூசிலாந்திற்குள் நுழையலாம் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. ஆனால் தற்போது அனைத்து நாடுகளிலும் கொரோனா மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. ஆகையினால் சில நாடுகள் தங்கள் நாட்டிற்குள் கொரோனாவிற்காக போட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி நியூசிலாந்து அரசாங்கமும் அதிரடியான முக்கிய தகவல் ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப் பின்பு…. புகைப்படத்தில் கண்டறியப்பட்ட உடல்…. வெளியான முக்கிய தகவல்….!!

நியூசிலாந்து புலனாய்வு அதிகாரிகள் அந்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுரங்கம் ஒன்றில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் அதனுள் 2 மனித உடல்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள். நியூசிலாந்து நாட்டிலுள்ள பைக் நதி சுரங்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு பயங்கர தொடர் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட வெடிப்பில் சுமார் 29 சுரங்கத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். ஆகையினால் பைக் நதி சுரங்கத்திற்குள் எவரும் செல்லக்கூடாது என்று மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்ட அந்த சுரங்கத்திற்கு செல்ல […]

Categories
உலக செய்திகள்

எல்லோரும் பூஸ்டர் டோஸ்ஸை செலுத்திக் கொள்ளலாம்…. பிரபல நாட்டில் வெளியான புதிய அறிவிப்பு….!!

நியூசிலாந்தில் பைசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அந்நாட்டின் மருந்துகள் பாதுகாப்பு ஆணையம் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியதையடுத்து அதனுடைய பூஸ்டர் டோஸ்ஸை நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என்று நியூசிலாந்து மந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் மருந்துகள் பாதுகாப்பு ஆணையம் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கும் தடுப்பூசியை தங்கள் நாட்டிற்குள் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது பைசர் நிறுவனம் கொரோனாக்கு எதிராக தயாரிக்கும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை நவம்பர் […]

Categories
உலக செய்திகள்

இங்க எப்படி வந்துச்சு….? தனியாக தவித்த பென்குயின்…. பாதுகாப்பு கொடுத்த அதிகாரிகள்….!!

கடலில் தனியாக நின்று கொண்டிருந்த பென்குயினை பாதுகாப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். நியூசிலாந்தில் உள்ள கடற்கரையில் கடந்த புதன்கிழமை Adelie வகையைச் சேர்ந்த பென்குயின் ஒன்று தனியாக நின்று கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட பாதுகாப்புத் துறையினர் அதை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அது அண்டார்டிகாவில் இருந்து 3000 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ளது. இதனால் அந்த பென்குயின் மிகவும் சோர்வாக இருந்துள்ளது. இதனை அடுத்து அதற்கு அதிகாரிகள் உணவு கொடுத்து சிகிச்சை அளித்து பென்குயினை பாதுகாத்து […]

Categories
உலக செய்திகள்

அதிக இரக்கமுள்ள நாடுகளின் பட்டியல் வெளியீடு.. எந்தெந்த நாடுகள் முதல் 3 இடத்தில் இருக்கிறது..?

Icelandair வெளியிட்ட இரக்கமுள்ள நாடுகள் பட்டியலில் கனடா மூன்றாம் இடத்தை  பெற்றிருக்கிறது. உலக நாடுகளிலேயே இரக்கம் அதிகம் உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் ஒரு தரவரிசைப் பட்டியல் Icelandair என்ற விமான நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில் முதலிடத்தில் நியூசிலாந்தும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் கனடாவும் இருக்கிறது. அதாவது ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவ சேவை, குறைவான சம்பளம், அந்நாட்டில் வாழும் பிற நாட்டவர்கள் எதிர்கொள்ளக்கூடிய அனுபவங்கள் மற்றும் உலக சமாதான தரவரிசைப் பட்டியலில் பெற்றுள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup குரூப் 2 : பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் …..! அரையிறுதிக்கு முன்னேறியது …..!!!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிஅரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. டி 20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ‘சூப்பர் 12 ‘சுற்றுப் போட்டிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன . இதையடுத்து குரூப் 2 பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று 10 […]

Categories
உலக செய்திகள்

“முதல் கொரோனா தொற்று பதிவு!”.. எந்த நாட்டில்..? வெளியான தகவல்..!!

டோங்கா என்ற தீவு நாடு, முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. நியூசிலாந்திலிருந்து நேற்று விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது தான் டோங்கா தீவு நாட்டில் பதிவான முதல் கொரோனா பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகில் சில நாடுகள், கொரோனா தொற்றை பரவ விடாமல், தடுத்துவிட்டது. அதில் டோங்கா தீவும் ஒன்று. இத்தனை நாட்களாக கொரோனோவை பரவ விடாமல் தடுத்துக்கொண்டிருந்த டோங்கோவில், தற்போது முதல் கொரோனா பாதிப்பு பதிவு […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் புதிய பாதுகாப்பு சட்டம்.. தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டால் 7 வருடம் ஆயுள் தண்டனை..!!

நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுவது சட்டவிரோதம் என்ற புதிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில், சமீபத்தில் பல்பொருள் அங்காடியில் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறையினர், உடனடியாக அவரை சம்பவயிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பின்பு, நியூசிலாந்தின் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள தவறுகள் வெளிவந்தது. இருப்பினும், விரைவாக புதிய பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் Jacinda Ardern தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு குடியேறிய குடும்பம்…. பின்னர் நடந்த சோக சம்பவம்…. தீவிர விசாரணையில் ஈடுபடும் போலீஸ்….!!

ஒரு புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக நியூசிலாந்திற்கு சென்ற மருத்துவ தாய் தன்னுடைய சொந்தக் குழந்தைகளை கொன்றது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நியூசிலாந்து நாட்டிற்கு மருத்துவரான லாரன் என்பவர் தனது 3 குழந்தைகள் மற்றும் கணவருடன் ஒரு புதிய வாழ்க்கை தொடங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து லாரனும், அவரது குடும்பத்தாரும் நியூசிலாந்து நாட்டிலுள்ள திமரு என்னும் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் குடி புகுந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து லாரன் குடியேறிய அந்த வீட்டிலிருந்து குழந்தைகள் அலரும் […]

Categories
உலக செய்திகள்

‘அழுகுரல் சத்தம் கேட்டது’…. ஹோட்டல் அறையில் மீட்கப்பட்ட சடலங்கள்…. தாயிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்….!!

தனியார் விடுதியில் உள்ள ஒரு அறையிலிருந்து மூன்று குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூஸ்சிலாந்தில் திமரு பகுதியில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் உள்ள அறையில் இருந்து  மூன்று குழந்தைகள் சடலமாக கிடந்துள்ளனர். மேலும் ஒரு பெண் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அதிலும் சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தைகக்கு 10 வயதும் மற்ற  இருவரும் இரட்டையர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து திமரு பகுதியில் உள்ள குயின்ஸ் சாலையில் இருக்கும் ஹோட்டலில் இரவு 10 மணியளவில் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் அசம்பாவிதங்கள்…. பிரதமருக்கு அனுப்பப்பட்ட பார்சல்…. ஆய்வில் சிறப்புக்குழு….!

பிரதமருக்கு அனுப்பப்பட்ட பார்சலை சிறப்பு படைகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்னுக்கு மர்ம பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அவர்  அலுவலகத்தின் ஒன்பதாவது மாடியில் பணிபுரிந்து கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது ஜெசிந்தாவின் அலுவலகத்தின் கீழே அதாவது எட்டாவது மாடியில் பணிபுரியும் அலுவலகர் ஒருவர் அந்த பார்சலை வாங்கியுள்ளார். அதனை பிரித்து பார்த்த பொழுது உள்ளே வெள்ளை நிற பொடி இருந்துள்ளது. இது குறித்து உடனே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

தாக்குதல் நடத்திய வாலிபர்…. 7 பேர் படுகாயம்…. சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி….!!

சூப்பர் மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கை வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 37 வயதான Ahamed Aathill Mohamed Samsudeen  என்ற இலங்கையர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் இந்தத் தாக்குதலுக்குப் பின் Samsudeen போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த ஏழு பேரில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“தூங்கும்போது ஒரு கண்ணை திறந்தே வைத்திருப்பேன்!”.. இலங்கை நபருடன் தங்கியிருந்தவர் வெளியிட்ட தகவல்..!!

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தி, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை நபருடன் ஒரே குடியிருப்பில் தங்கியிருந்த நபர் பல அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்திருக்கிறார். நியூசிலாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் ஆறு நபர்கள் பலத்த காயமடைந்தனர். அதன் பின்பு, காவல்துறையினர் அவரை சுட்டுக்கொன்றனர். அதனையடுத்து அவரின் பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, இவர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

“நியூசிலாந்தில் நடந்த தாக்குதல்!”.. இலங்கை நபர் குறித்து தாய் வெளியிட்ட தகவல்..!!

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த நபரின் பக்கத்து வீட்டார் தான் அவரை மூளைச்சலவை செய்ததாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார். ஆக்லாந்தில் இருக்கும் கவுண்ட்டவுன் என்ற பல்பொருள் அங்காடியில், நேற்று முன்தினம் இலங்கையைச் சேர்ந்த நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் ஆறு நபர்கள் பலத்த காயமடைந்தனர். எனவே, காவல்துறையினர் அந்த நபரை சுட்டு கொன்றதாக  தெரிவிக்கப்பட்டது. தற்போது, அவரது பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

“சூப்பர் மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல்..!”.. மூவர் படுகாயம்.. நியூசிலாந்தில் பரபரப்பு..!!

நியூசிலாந்தின் பல்பொருள் அங்காடியில் இலங்கையை சேர்ந்த நபர், திடீரென்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள North Island மாகாணத்தின் ஆக்லாந்து நகரில் இருக்கும் Countdown பல்பொருள் அங்காடியில், இன்று மதியம் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் வாளுடன் புகுந்துள்ளார். அதன் பின்பு, திடீரென்று அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். இதில் மூன்று நபர்களின் கழுத்து பகுதியிலும், மார்பு பகுதியிலும் பலமான காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இதை கட்டாயம் கடைபிடிக்கணும்..! பிரபல நாட்டில் அதிகரிக்கும் பாதிப்பு… பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று நியூசிலாந்தில் பரவி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் 58 வயதுடைய ஒருவருக்கு ஆக்லாந்து பகுதியில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோரமண்டல் மற்றும் ஆக்லாந்து முழுவதும் மூன்று நாட்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் பொது மக்களுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

திரும்பவும் வந்துருச்சி…. 3 நாள் முழுஊரடங்கு…. திடீர் ஷாக்கிங் அறிவிப்பு…!!!

நியூசிலாந்தில் கொரோனாவை கட்டுபடுத்த அதிரடியான நடவடிக்கைகளை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா எடுத்து வந்ததால் கணிசமான அளவு குறைந்து வந்தததையடுத்து முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆறு மாதங்களாக அந்நாட்டில் எந்த வித பாதிப்பும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரே ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அடுத்த 3 நாட்களுக்கு பிறகு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார் .இந்த ஊரடங்கு காலத்தில் வணிக […]

Categories
உலக செய்திகள்

தீவில் உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவு…. புவியியல் ஆராய்ச்சி மையம் தகவல்…!!

கெர்மடக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து நாட்டில் கெர்மடக்  தீவானது அமைந்துள்ளது. இந்த தீவில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் மையம் கொண்டிருந்துள்ளது. இதனை அடுத்து ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கமானது 5.8 ஆக பதிவாகியுள்ளது. இதனை புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து எந்தவொரு தகவல்களும் […]

Categories
உலக செய்திகள்

வாய்க்கு பூட்டு போட்டா உடம்ப ஈஸியா குறைக்கலானு சொல்லுவாங்க…”ஆனா நிஜமா வாய்க்கு பூட்டுபோடும் புதிய கருவி கண்டுபிடிப்பு”…!!!

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு வாய்க்கு பூட்டு போடும் புதிய கருவியை நியூஸிலாந்து ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாயை கட்டினாலே உடல் எடையை ஈஸியாக குறைத்து விடலாம் என்று பலரும் கூறுவர். இந்த சொல்லை நிஜமாக்கும் வகையில் நியூசிலாந்தை சேர்ந்த நிறுவனமொன்று வாய்க்கு பூட்டு போடும் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். உடல் பருமன் என்பது தற்போது உள்ள இளைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. முதலில் அனைவரும் இஷ்டத்திற்கு உணவகங்களில் கிடைக்கும் பாஸ்ட்புட் ஐட்டங்களை அதிகளவில் வாங்கி […]

Categories
உலக செய்திகள்

வாயைப் பூட்டி உடல் எடையை குறைக்கும் கருவி… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!!

உடல் எடையை குறைக்க விரும்புவோர்களுக்காக நியூஸிலாந்து விஞ்ஞானிகள் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர். உடல் பருமன் என்பது தற்போது உள்ள இளைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. முதலில் அனைவரும் உணவகங்களில் கிடைக்கும் பாஸ்ட்புட் ஐட்டங்களை அதிகளவில் வாங்கி சாப்பிட்டுவிட்டு, உடல் எடை அதிகரித்த பிறகு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று மிகவும் கஷ்டப்படுகின்றனர். வொர்க் அவுட், டயட் போன்றவற்றை கடைப்பிடிக்கின்றன. இருப்பினும் சிலரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று கருதப்படுகின்றன. அவர்களுக்காகவே பிரத்தியேகமாக […]

Categories
உலக செய்திகள்

மந்திரிசபை அடுத்தவாரம் அனுமதி வழங்கும்..! சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி… நியூசிலாந்து பிரதமர் நம்பிக்கை..!!

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, பைசர் கொரோனா தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்த மந்திரிசபை அடுத்த வாரம் அனுமதி வழங்கும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். கொரோனா தொற்று இரண்டாவது அலையால் உலக நாடுகள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் அமெரிக்காவில் தயாரிக்கும் பைசர் கொரோனா தடுப்பூசியானது நியூசிலாந்து நாட்டில் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் அந்நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் பைசர் கொரோனா தடுப்பூசியை 12 […]

Categories
உலக செய்திகள்

12-15 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி.. பிரபல நாடு அறிவிப்பு..!!

நியூசிலாந்தில் 12லிருந்து 15 வயதுடைய குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த இடைக்கால ஒப்புதல் அளித்துள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், 12லிருந்து 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு Pfizer/BioNTech தடுப்பூசிகள் 16 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் பின்பு கடந்த ஏப்ரல் மாதத்தில், 12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனை செய்யப்பட்டதில் 100% திறன் கொண்டிருந்தது. இதனையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இந்தியா- நியூசிலாந்து ஆட்டம் ரத்து… சற்று முன் வெளியான அறிவிப்பு…!!!

மழை மற்றும் மோசமான சூழ்நிலை காரணமாக இந்தியா நியூசிலாந்து மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் களம் காண்கின்றது. சவுத்தம்டனில் போட்டி நடக்கும் ஐந்து நாட்களுக்கு மழை குறுக்கீடு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது. முதல் நாளில் மழை கொஞ்சம் அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து தாக்குதல் நடத்திய நபர்.. வாடிக்கையாளர்களின் துணிச்சலான செயல்..!!

நியூசிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து, மர்மநபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நியூசிலாந்தில் உள்ள Dunedin என்ற பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நான்கு பேர் காயமடைந்த நிலையில், அதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் துணிச்சலுடன் போராடி அந்த நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை உச்சி மாநாடு…. நியூசிலாந்து வழிமுறை தீர்வளிக்கும்….ஜெசிந்தா ஆர்டன்  அறிவிப்பு….!!!

உலக வெப்பமாதலை தடுப்பதற்காக நியூஸிலாந்து புதிய வழிமுறைகளை பின்பற்றுமாறு  அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். சர்வதேச அளவில் உலக வெப்பமாதலை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகள் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று பருவநிலை உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடை பெற்றபோது அதிபர் ஜோ பைடன் மற்றும் நரேந்திர மோடி என 40 க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த மாநாட்டில் பருவ நிலை மாறுபாடு காரணமாக அனைவரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து […]

Categories
Uncategorized உலக செய்திகள்

புகையிலை தடை…. உயர்ந்து வரும் உயிரிழப்பு …. நியூசிலாந்தின் புதிய திட்டம்….!!!

நியூசிலாந்தில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால்  புற்று நோயால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் புகையிலைக்கு தடை விதிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பெரியவர்கள் இளைஞர்கள் பெண்கள் உள்பட அனைவரும் தற்போது மது ,புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆனால் அவர்கள்  இதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. மேலும் இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் இருக்கின்றனர். இவ்வாறு பாதிப்படையும் முக்கியமான நாடுகளில் நியூஸிலாந்து முதல் இடத்தில் உள்ளது. நியூஸிலாந்தில் புற்றுநோயால் இறக்கும் நான்கில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிலிருந்து வருவர்களுக்கு அனுமதி கிடையாது.. அதிரடி தடை விதித்த நாடு..!!

நியூசிலாந்து அரசு கொரோனா காரணமாக இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு பயணம் செய்பவர்களுக்கு தற்காலிகத்தடை விதித்திருக்கிறது. நியூசிலாந்து நாட்டின் அதிபர் ஜஸிந்தா ஆர்டெர்ன், தங்கள் நாட்டின் குடிமக்களும், இந்தியாவில் இருந்து வரும் பிற பயணிகளும் நியூசிலாந்திற்குள் வருவதற்கு, ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 4 மணியளவிலிருந்து ஏப்ரல் 28-ஆம் தேதி வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதனிடையே இந்த தடையால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கூடிய செயல்பாடுகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் யாரும் உள்ளே நுழைய கூடாது… நியூசிலாந்து அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் சம்பளத்துடன் விடுமுறை…. நியூசிலாந்து அதிரடி அறிக்கை…!!

ஆண்களுக்கு இணையாக வேலை பார்க்கும் பெண்களுக்கு கருசிதைவு ஏற்பட்டால் மூன்று நாள் வேலையும் அத்துடன் சம்பளமும் வழங்கப்படும் என்று நியூசிலாந்து அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமமாக அரசு அலுவலகங்களில் வேலை பார்த்து வருகின்றார்கள். திருமணம் செய்துகொண்ட பெண்கள் குழந்தை பெறுவதற்கான விடுமுறையும், சம்பளமும் நியூஸ்லாந்தில்  அளிக்கப்பட்டு வருகின்றது. உலக நாடுகள் அனைத்தும் இது நடைமுறையில் இருந்து வருகின்றது. பெண்கள் குழந்தைகளை பெற்று எடுப்பதற்கும் மற்றும் பல்வேறு விஷயங்களை சமாளித்து வேலைக்கு கஷ்டப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

4 நாட்கள் வேலை… 3 நாட்கள் விடுமுறை…. வாவ் சூப்பர் அறிவிப்பு..!!

ஸ்பெயினில் இனி வாரம் 4 நாட்கள் மட்டும் வேலை செய்யும் முறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல உலக நாடுகள் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நல்ல லாபமும் நிறுவனங்களுக்கு கிடைத்ததால் இந்த முறையை பின்பற்ற அனைத்து நாடுகளும் அங்கீகரித்தது. நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நான்கு நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தில் வெற்றி கண்டது. இதனை பல உலக நாடுகள் நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளனர். இதில் […]

Categories
உலக செய்திகள்

“மேகன் மெர்க்கலின் குற்றச்சாட்டு “… நியூசிலாந்தில் பாதிப்பை ஏற்படுத்துமா…? பதிலளித்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்…!!

அரச குடும்பத்தின் மீது பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் முன் வைத்த குற்றச்சாட்டுகள் நியூசிலாந்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நியூசிலாந்து பிரதமர் கூறியுள்ளார்.  அமெரிக்காவில் ஓப்ரா வின்ஃபிரேயின் நேர்காணல் நிகழ்ச்சியில் பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும்  கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், தம்பதியர் அரச குடும்பத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த நிகழ்ச்சியானது நேற்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதும், தம்பதியரின் இந்தக் […]

Categories
உலக செய்திகள்

மக்களே கடும் சுனாமி…. எச்சரிக்கை விடுத்த அரசு…. பீதியில் மக்கள்…!!

நியூசிலாந்து அரசு ஆழ்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர். பசிபிக் நெருப்பு வளையம் எனப்படும் பூகம்ப அபாய பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றன. இந்நிலையில் தற்போதுநியூசிலாந்தின் கிழக்கு பகுதியில் சுமார் 256 மைல் தொலைவில் கடலுக்கு அடியில் 94 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும் ஆழ்கடலில் […]

Categories
உலக செய்திகள்

BIGALERT: 3 முறை மிகவும் பயங்கர நிலநடுக்கம் – கடும் சுனாமி எச்சரிக்கை…!!

கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவில் பூமிக்கு கீழே நில தட்டுகள் சரிந்து அந்த இடத்தில் இருந்த நிலம் பெயர்ந்து, அதிவேகமாக கடல்நீர் தள்ளி ஆழிப்பேரலை ஆக உருவாகி கடற்கரையை நோக்கி ஆக்ரோஷமாக புறப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சுனாமி பேரலை தாக்கி மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தி சென்றுவிட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய உடமைகளையும் உறவுகளையும்  இழந்தனர். இந்நிலையில் ஒரு சில நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“3 முறை பயங்கர நிலநடுக்கம்”… நியூசிலாந்தில் சுனாமி வர வாய்ப்பு… மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வலியுறுத்தல்…!!

நியூசிலாந்தில் திடீரென்று  நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி வர வாய்ப்பிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில்  ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவில் 8.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், “கடலோரம் வசிப்பவர்கள் நிலநடுக்கத்தை உணராவிட்டாலும் வீட்டிற்குள் யாரும் இருக்க வேண்டாம். ஏனென்றால் சுனாமி வருவதற்கு வாய்ப்பிருப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்” என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு சுனாமி […]

Categories
உலக செய்திகள்

BigBreaking: பயங்கர நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை… அதிர்ச்சி…!!!

நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவுக்குக் கிழக்கே நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவுக்குக் கிழக்கே மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இது கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் மையப்பகுதியில் இருந்து 300 கிலோ […]

Categories
உலக செய்திகள்

தூக்கத்தில் கடலில் விழுந்த மாலுமி…. 14 மணி நேரத்திற்கு பின் மீட்ட…. ஆச்சரிய சம்பவம்…!!

தூக்கத்தில் கடலில் விழுந்த கப்பலோட்டியை 14 மணிநேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்டு கொண்டுவந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லித்துவேனியாவை சேர்ந்தவர் விடாம் பெரெவெர்டிலோவ் ( 52 வயது ). இவர் நியூசிலாந்தில் இருந்து பிரிட்டன் தீவுகளுக்கு செல்லும் கார்கோ கப்பலில் கப்பலோட்டியாக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 4 மணிக்கு நியூஸிலாந்தில் இருந்து புறப்பட்ட கப்பலில் இரவு வேலை முடித்து விட்டு உடல் களைப்பாக இருந்ததால் காற்று வாங்குவதற்காக கப்பலின் வெளிப்பகுதியில் உள்ள விளிம்பில் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே கவனம்…. வாஷிங் மெஷினுக்குள் குழந்தை…. கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்…!!

நியூசிலாந்தில் வாஷிங் மெஷினில் சிக்கிய குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து கிரைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள ஒரு குழந்தை விளையாடுவதற்காக துணி துவைக்கும் இயந்திரத்தில் சென்று ஒளிந்திருக்கின்றது. அந்தக்குழந்தை ஒளிந்திருப்பதை கவனிக்காத குடும்ப உறுப்பினர் ஒருவர் துணி துவைக்கும் இயந்திரத்தை இயக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் முழு ஊரடங்கா…? முக்கிய தகவலை வெளியிட்ட… நியூசிலாந்து பிரதமர்…!!

நியூசிலாந்தில் ஊரடங்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.  நியூசிலாந்தில் உள்ள மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் மூன்று நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனாவானது பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கொரோனா என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முழு ஊரடங்கு ஆக்லாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் ஜெசிந்தா இந்த ஊரடங்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு விதிமுறைகளின்படி அத்தியாவசிய பணிகள் மற்றும் பொருட்களை வாங்குவதை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியல் வெளியீடு… இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் என்ன தெரியுமா…?

உலக அளவில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தை பெற்றுள்ளது. சீனாவில் முதன் முதலில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலி வாங்கியுள்ளது.  இதனால் கொரோனா  வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள்  பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாக கொண்ட லோவி என்ற நிறுவனம்  உலக அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பான […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில்…. “முதல் இடம் பிடித்தது நியூசிலாந்து”….. அப்ப இந்தியா….?

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூஸிலாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று நம்மை ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகள் பல்வேறு இழப்பை சந்தித்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். 98 நாடுகள் கொரோனா கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்து நிறுவனம் ஆய்வு செய்தது. இதில் நோய் கட்டுப்பாடு, அரசியல் […]

Categories
உலக செய்திகள்

முதன் முதலாக…. புத்தாண்டு பிறந்தது… எங்கு தெரியுமா…??

உலகிலேயே முதன் முதலில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளதை மக்கள் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர்.  உலகிலேயே நியூசிலாந்தில் தான் முதல் முதலாக 2021 ஆம் வருடம் பிறந்துள்ளது. மேலும் இந்தியாவின் நேரப்படி 4:20 மணியளவில் ஆக்லாந்தில் மக்கள் புத்தாண்டை வரவேற்று வாணவேடிக்கைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த சாலையில் பொதுமக்களின் ஆடல், பாடல் என்று  உற்சாகத்துடன் காணப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்துள்ளது. இதனையும் பொது மக்கள் உற்சாகத்துடன் […]

Categories
உலக செய்திகள்

ஐ.டி நிறுவன ஊழியர்களே… வாரத்துல 4 நாள் போதும்… நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்..!!

ஐ.டி நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும் என்றும், மூன்று நாட்கள் விடுமுறை என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது. பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்குகிறது. சில நிறுவனங்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குகிறது. ஆனால் யூனிலீவர் என்னும் பன்னாட்டு நிறுவனம், நியூசிலாந்தில் ஐ.டி நிறுவனத்தில் தங்களது பணியாளர்களுக்கு வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி […]

Categories

Tech |