நியூசிலாந்து நாட்டில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், ஆக்லாந்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, கொரோனா காலத்தின்போது, தடுப்பூசி தயாரிப்புகளில் மிக பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவராக நாம் இருந்தோம். இன்னும் அதே மாதிரி இருந்து வருகின்றோம். எங்களது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய அதே சூழலில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர முடிவையும் நாங்கள் எடுத்தோம். அதன் அடிப்படைகள் இலவச தடுப்பூசிகளை பெற முடியாத நிலையிலிருந்த […]
