ரேஷன் ஊழியர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் திடீர் சுற்றறிக்கை ஒன்றை பொதுவிநியோக திட்டம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கமானது சென்னையில் உள்ள உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த மனுவில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்திரன் மற்றும் மாநில பொது செயலாளரான தினேஷ்குமார் ஆகியோர் கூறியுள்ளதாவது, பொது வினியோக திட்ட நியாயவிலை கடைகள் வேலை நேரம் குறித்து நா.க.எண் இ.சி 2/4492/2022, நாள் […]
