Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… கூட்டுறவுத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகை வழங்கப்படும் கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தில் அரிசி வழங்கும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் சேவை திட்டங்களால் ஏற்படும் கூடுதல் பணி சுமையை ஈடு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களிடம் “இந்த விவரங்களை” கேட்கக்கூடாது…. ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்களை எக்காரணம் கொண்டும் கேட்கவோ, ஆதார் அட்டை நகலை பெறவோ கூடாது, நியாயவிலைகடைகளுக்கு உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 14 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைதாரருக்கு வங்கி கணக்கு இல்லை. இதன் காரணமாக ஏற்கனவே கூட்டுறவுத்துறை சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும், ஆதார் தொடர்பான தகவல்களை அனுப்ப வேண்டுமென்று நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த சுற்றறிக்கைக்கு பதிலாக புதிய சுற்றறிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்….. பொங்கலுக்கு முன்பாக இது உறுதி…. அடிதூள் அறிவிப்பு….!!!!

தமிழக நியாய விலை கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மொத்தமுள்ள 6503 காலிப்பணியிடங்களுக்கு இதுவரை 2,29,807 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. அத்தோடு நவம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் மாநிலத்தில் விரைவில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் பணிகள் தொய்வின்றி நடைபெறும் விதமாக இந்த காலி பணியிடங்கள் பொங்கல் பண்டிகைக்குள் நிரப்பப்படும் என்று கூட்டுறவு துறை உறுதி அளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி… அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு…!!!!!

ரேஷன் கடைகளில் யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். இதன்படி தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலமாக பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்து நியாயவிலை கடைகளை மாதிரி நியாய விலை கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் படிப்படியாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

இனி இதை மட்டுமே அனுப்ப வேண்டும்….. நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு….. வெளியான புதிய உத்தரவு…..!!!!

தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும்போது கீழே சிந்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக நியாய விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரி பார்க்க வேண்டும். தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்புவதை உறுதி […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை பணியாளர்களுக்கு….. இனி இப்படி செய்தால்….. அரசு கடும் எச்சரிக்கை…..!!!!

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி நியாயவிலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அகவிலைப்படி உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய நியாயவிலைக்கடை பணியாளர்கள் 3 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். இதனால், அத்தியாவசியப் பொருள்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். இதனையொட்டி, கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பணிக்கு வராமல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக்!…. மார்ச் மாத பொருள்கள் கிடைப்பதில் சிக்கல்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நேற்று (பிப்.27) விழுப்புரத்தில் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மண்டல அளவிலான போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட செயலாளர்கள் முனிகிருஷ்ணன், கோதண்டராமன், தெய்வீகன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில இணைச் செயலர் (ஓய்வு) சின்னத்தம்பி, மாநில இணைச் செயலர் […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்! ரேஷன் கடைகளில் பணியிடங்களுக்கு…. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமனம்…!!!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்து பேசினார். இதில் உரையாற்றிய அவர், டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். 19 மாவட்டங்களில் 68 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். கூட்டுறவுத் துறையின் மூலமாக  தமிழக அரசு நடத்தி வரும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு எப்போ கொடுப்பீங்க..? பொதுமக்களின் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

அரசு அளித்த கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்க கோரி பொதுமக்கள் கிராம நிர்வாகம் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நியாயவிலை கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூர் நியாய விலை கடையில் பொது மக்களுக்கு நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகை பொருட்களை வழங்கப்படவில்லை. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ரூ. 2000 தொகை பெற…. தமிழக அரசு தடாலடி அறிவிப்பு…!!

முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் நியாயவிலை கடைகளில் நிவாரண தொகையை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அதில் முதலாவதாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுங்க..! நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர்… பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

நாகையில் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தமிழ்ச்செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்ணா முன்னிலை வகுத்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது புழுங்கலரிசியை நியாயவிலை கடைகளுக்கு 3 ராகமாக வழங்காமல், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயோமெட்ரிக் இயந்திரங்கள் செயல்படாததால் அதிருப்தி…!!

வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்ட ரேஷன் ஊழியர்கள்,  பயோமெட்ரிக் இயந்திரங்கள் செயல்படாததால் அதிருப்தி. திண்டுக்கல்லில் நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் இயந்திரங்கள் சரிவர செயல்படாததால் வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்ட ஊழியர்கள் பயோமெட்ரிக் இயந்திரங்களை திருப்பி ஒப்படைத்தனர். குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் விஜயலக்ஷ்மி உறுதி அளித்ததால் நியாய விலை கடை ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முகக்கவசம் கட்டாயம் அணியுங்கள் விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்…!!

கொரோனா வரும் வரை ஒன்றும் தெரியாது வந்த பின்பு தான் அதன் வலி தெரியும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள பழங்குடிகள் நடமாடும் நியாய விலை கடையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் அரசு விழாக்களை நடத்தினால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதாலேயே விழாக்கள் நடத்துவதைத் தவிர்த்து வருவதாக கூறினர். முக கவசம் அணியாமல் இருந்தால் கொரோனா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நியாய விலை கடையில் திருட்டு மோசடி சுற்றி வளைத்து பிடித்த மக்கள்..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நியாய விலைக் கடையில் திருட்டுத்தனமாக மண்ணெண்ணெய் விற்பனை செய்த பெண் விற்பனையாளரை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். சத்தியமங்கலத்தை ராஜன் நகர் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்கு அமைந்துள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் வழங்காமல் தனிநபர்களுக்கு விற்பனை செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடையின் பின்புறம் பல லிட்டர் மண்ணெண்ணெயை தனிநபருக்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டதை கண்ட […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நியாய விலைக் கடையில் தரமற்ற பொருட்கள் விநியோகம் – மக்கள் போராட்டம்

கிராம மக்கள் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் தேரழுந்தூரில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் தரமற்ற பொருட்களை விநியோகிக்க படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதை கண்டித்து நியாய விலை கடை, கூட்டுறவு வங்கி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |