Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 நாட்கள் விடுமுறை – அறிவிப்பு…!!

நியாய விலைக்கடைகளுக்கு பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் பல்வேறு பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து பல்வேறு பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் 11 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக உணவு துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 14, ஜனவரி 26 ,ஏப்ரல் 14, மே 1, மே 14, ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு ….!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கார்டு முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் அது ஸ்மார்ட் கார்டு என்று மாற்றப்பட்டு அதன் அதன்படி பதிவு செய்யப்பட்டு பொதுமக்கள் தங்கள் பொருட்களை பெற்றுச் சென்றனர். தற்போது நவீன முறைக்கு மாற்றும் பொருட்டு அனைத்து நியாயவிலை கடைகளிலும் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் அமைச்சர் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் ….!!

தமிழகம் முழுவதும் 3501 அம்மா நகரும்  நியாய விலைக்கடைகளை  திறப்பதற்கான அம்மா அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மக்களின் குடியிருப்புக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் பொருட்டு 9.66 கோடி ரூபாய் மதிப்பில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 5,36,437 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா ஊரடங்கின் போதும் பணிசெய்யும் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. விற்பனையாளர்களுக்கு ரூ. 2500, கட்டுனர்களுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்பால் 21,517 விற்பனையாளர்கள், 3,77 பொட்டலமிடுபவர்கள் பயனடைவார்கள். கொரோனா நிவாரணமாக அனைத்து வகை அரிசி பெறும் ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1,000 உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாகவும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். ஏப்., 2 ம் தேதி தொடங்கி 15ம் […]

Categories

Tech |