நியாயவிலை கடைகளில் மளிகை பொருட்கள் வாங்காமல் தவற விட்டவர்கள் மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 34 ஆயிரத்து 673 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக மொத்தம் 243 குடோன்களும் 309 மண்ணெண்ணெய் பங்குகளும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மொத்தம் 6.95 கோடி பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் மூலம் 35 கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, பருப்பு போன்ற […]
