Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 6503 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி…! தமிழக அரசு அறிவிப்பு …!!!!

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14, 2022. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் Ration Card…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  தமிழகத்தில் தொலைந்து போன ரேஷன் கார்டுக்கு மாற்று ரேஷன் கார்ட் பெறுவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதை தர மறுத்தால் ரேஷன் கார்டை வழங்க அதிகாரிகள் தாமதம் […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்…! இனி புதுசா இதுவும் கிடைக்குமாம்…. ரேஷன் அட்டைதாரார்கள் மகிழ்ச்சி…!!!!

தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, நெல்லை மாவட்டத்தில் இந்த வருடம் 47 கிராமங்கள் தேர்வு செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களே அலெர்ட்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டைகள் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் மாதந்தோறும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் அட்டைதாரர்கள் மலிவு விலையில் பெற்று வருகின்றன. மேலும் கொரோனாவின் போது ஊரடங்கு ஏற்பட்டதால், நிவாரண தொகை மற்றும் இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.இதனால் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாகவும் மற்றும் இருப்பிடச் சான்றாகவும் கருத்தில் கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த ரேஷன் […]

Categories

Tech |