பிரிட்டனில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பழங்கால குகை ஒன்று ஆராய்ச்சி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித இனமானது பல்வேறு பரிணாம வளர்ச்சியில் தான் தோன்றியது. அவ்வாறு தோன்றும் பொழுது பல்வேறு இனங்கள் அழிந்திருக்கும். அதில் ஒன்று தான் நியாண்டர்தால் மனித இனம். இவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பிரிட்டனில் உள்ள ஜிப்ரால்டர் பகுதியில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்ட வான்கார்ட் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் கிடைத்த பழங்கால தொல்பொருள்களின் […]
