Categories
உலக செய்திகள்

இலங்கையிலிருந்து புறப்பட்ட சீன உளவு கப்பல்…. நிம்மதி பெருமூச்சு விட்ட இந்தியா…..!!!!

சீனா உலக கப்பல் “யுவான் வாங் 5”  222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது. 750 கி.மீ. வரை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலில் விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளன. விண்வெளியில் இயங்கும் செயற்கை கோள்களையும், வானில் செலுத்தப்படும் ஏவுகணைகளையும் இந்த கப்பலால் கண்காணிகக் முடியும். இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவில் உள்ள இடங்களை கண்காணிக்க முடியும். இந்த கப்பல் கடந்த 16ஆம் தேதி இலங்கை அம்பன்தோட்டை துறைமுகத்துக்கு வந்தது. இந்த […]

Categories
அரசியல்

வீடு வாங்கியோருக்கு பெரும் நிம்மதி….. உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவாதம்….!!!

சூப்பர் டெக் நிறுவனத்திடம் வீடு வாங்கியவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சூப்பர்டெக் நிறுவனம் திவால் ஆன காரணத்தினால் இந்த நிறுவனத்திடம் வீடு வாங்கிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அச்சத்தில் இருந்த நிலையில் சூப்பர்டெக்  நிறுவனத்தில் எமரால்ட் கோர்ட் 40 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வீடு வாங்கியவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்தும்படி அந்த நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சூப்பர்டெக் நிறுவனம் திவால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது எனக்கு நிம்மதியை தருகிறது…. பிரபல நடிகை பேட்டி…!!!

பிரபல நடிகை ராகுல் பிரீத் சிங் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமலின் இந்தியன்2, படத்திலும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகருடன் என்னை இணைத்து பேசி […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி மூலம் மீண்ட முதல் நாடு…. இயற்கை காற்றை சுவாசிக்கும் மக்கள்….!!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் வருகை ரத்து… மத்திய அரசுக்கு நிம்மதி?… என்ன காரணம் தெரியுமா?…!!!

இந்தியாவிற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகை ரத்து செய்யப்பட்டதால் மத்திய அரசு நிம்மதி அடைந்து உள்ளது. இந்தியாவின் 72வது குடியரசு தினத்துக்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருவதாக தகவல் வெளியாகியது. ஆனால் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அவசர நிலை காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்று அவர் கூறிவிட்டார். இதற்கு மத்தியில் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியின் திடீர் அறிவிப்பு… நிம்மதியும், வேதனையும்…!!!

தமிழகத்தில் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று ரஜினியின் அறிவிப்பால் சிலர் நிம்மதியும், சிலர் வேதனையும் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் […]

Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் கரையை கடந்தது… மக்களே இனி கவலை வேண்டாம்…!!!

தமிழகத்தில் புயல் இன்று அதிகாலை கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று அதிகாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “வங்க கடலில் உருவான நிவர் புயல் புதன் இரவு 11 மணியளவில் கரையை கடக்க தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணி வரை முழுவதுமாக கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் தற்போது தீவிர புயலாக மாறி நிலப்பகுதியே வந்தடைந்துள்ளது. அது […]

Categories
லைப் ஸ்டைல்

ஆஹா இதை விட சுகமுண்டோ…. தடைப்படாத தூக்கம் பெற…. இதை பாருங்க….!!

நல்ல தூக்கம் தூங்க என்ன செய்வது? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து பணிபுரிய தொடங்கி விட்டார்கள். இவர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் மளிகை கடை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஜவுளிக்கடை உள்ளிட்ட தனி கடைகளை நடத்தி வரும் சிறு வியாபாரிகளுக்கும், பல தொழில் நிறுவனங்களுக்கும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வியாபார மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் வெளியில் […]

Categories
ஆன்மிகம் இந்து

நிம்மதியாக வாழ்வதற்கு சிறந்த வழி.. “ஸ்ரீ கிருஷ்ணர்”.. சிந்தித்து செயலாற்றுங்கள்..!!

நிம்மதியுடன் வாழ்வதற்கான வழிகளை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழகான வரிகளில் கூறிருக்கிறார்..! அகிலத்தில் வாழும் மனிதர் அனைவருக்கும் மனக்குறை என்பது அவசியம் இருக்கும். அதில் ஒருவன் வேகம் என்று வருந்துவான், இன்னொருவன் அதை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவார். செல்வம் இருந்தும் நிம்மதியற்றவரும் உண்டு. சிலருக்கு அச்செல்வம் இல்லையே என நிம்மதி இருக்காது. இது போன்ற உதாரணங்கள் ஏராளம். தாம் அனைத்தையும் பெற்ற மனிதரை இந்த உலகில் சந்தித்திருக்கிறிர்களா, குறையோடு வாழும் மனிதர்கள் அந்த ஒரு குறையை வாழ்வில் […]

Categories

Tech |