புதுச்சேரியில் நிபுணா ,சேவா என்ற சேவை நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். தற்போது இந்தியா முழுவதும் பரவல் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பல்வேறு வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. தற்போது புதுச்சேரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் […]
