உத்தரகாண்ட் பனிசரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தர் காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய 41 பேர் கொண்ட குழு அதே மாவட்டத்தில் உள்ள திரௌபதி கா தண்டா மலைச்சிகரத்தில் ஏறி உள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து திரும்பிய போது 17,000 அடி உயரத்தில் ஏற்பட்ட பணி சிறையில் சிக்கிக் […]
