Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் பனிச்சரிவு… 19 பேர் உயிரிழப்பு… 30 குழுக்கல் கொண்ட மீட்பு பணி… பெரும் சோகம்…!!!!!

உத்தரகாண்ட் பனிசரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தர் காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய 41 பேர் கொண்ட குழு அதே மாவட்டத்தில் உள்ள திரௌபதி கா தண்டா மலைச்சிகரத்தில் ஏறி உள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து திரும்பிய போது 17,000 அடி உயரத்தில் ஏற்பட்ட பணி சிறையில் சிக்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இலவசங்கள் வழங்கலாமா? கூடாதா? நீதிமன்றம் உத்தரவு…!!!!

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவச பொருட்கள் குறித்த வாக்குறுதிகள் வழங்குவதற்கு எதிரான வழக்கில் நிபுணர் குழு அமைத்து ஆராய உத்தரவிட்டுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா. பாஜக நிர்வாகி அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கு ஏற்கனவே 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஷாக்!…. மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு?…. நிபுணர் குழு எச்சரிக்கை….!!!!

அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா நான்காவது அலை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடான “ஸ்டீல்த் ஒமிக்ரான்” என்ற வைரஸால் தற்போது நான்காவது அலை பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவி பின்னர் வேகமெடுத்து உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகத்தில் மீண்டும் தீவிரப்படுத்தப்படலாம். கொரோனா 4-வது அலை பரவல் எதிரொலியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அமலாகும் கடும் ஊரடங்கு?…. நிபுணர் குழுவின் முடிவு என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா நான்காவது அலை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடான “ஸ்டீல்த் ஒமிக்ரான்” தற்போது நான்காவது அலையாக வந்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவி பின்னர் வேகமெடுத்து உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் அந்த ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

இனி இன்ஜினியரிங்க் கல்லூரிகள் வேண்டாம்…. நிபுணர் குழு தகவல்…!!!!

2024 வரை புதிய பொறியியல் கல்லூரிகளை திறக்க கூடாது என்று நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. அதாவது கல்லூரி வளத்தை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. அதனால்தான் புதிய பொறியியல் கல்லூரிகளில் முதலீடு செய்வது சரியல்ல. அதிகமான இடங்கள் காலியாக இருந்தால் நிர்வாக வளம் குறையும், தரமான ஆசிரியர்கள் நியமனம் பாதிக்கும், கல்வியின் தரம் பாதிக்கும். இவற்றை கருத்தில் கொண்டு புதிய பொறியல் கல்லூரியில் வேண்டாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

கோவாக்சினை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்குமா…? வரும் 6ஆம் தேதி முக்கிய ஆலோசனை…!!!

கோவாக்சின் தடுப்பூசி அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு வரும் 6-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் என்ற ஹைதராபாத் நிறுவனம் கோவாக்சின் பற்றிய அனைத்து தகவல்களையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள், மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகள் குறித்த முடிவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி உள்ளது. இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகின்றது. கொரோனா […]

Categories
உலக செய்திகள்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்… இன்று வெளியாகும் முக்கிய அறிக்கை… ஐ.நா. அறிவியல் குழு தகவல்..!!

இன்று காலநிலை மாற்றம் பற்றிய சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவியல் தகவல்களை ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஒன்று அறிக்கையாக வெளியிடுகிறது. இன்று காலநிலை மாற்றம் பற்றிய சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவியல் தகவல்களை ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஒன்று அறிக்கையாக வெளியிடுகிறது. மேலும் இந்த அறிக்கை கிளாஸ்கோவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. காலநிலை உச்சி மாநாட்டிற்கு முன்பு புவி வெப்பமயமாதலால் ஏற்படும் எதிர்கால அபாயங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த உண்மையான தகவல்களை வழங்கும். அதோடு […]

Categories
உலக செய்திகள்

“சுவிற்சர்லாந்தில் 10,000 ஐ கடந்த உயிரிழப்புகள்!”.. ஆனால் தொற்று குறைந்ததாக கூறும் நிபுணர்கள்.. காரணம் என்ன..?

சுவிட்சர்லாந்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மொத்தமாக கணக்கிடும்போது, கொரோனா குறைந்துவருவதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.  சுவிட்சர்லாந்தில் கடந்த புதன்கிழமை நிலவரத்தின்படி, கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 8.6 மில்லியன் மக்கள் தொகை உள்ளது. இதில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் சுமார் 6,64,000 நபர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கை 10,012 ஆக உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் கொரோனா நிபுணர் குழுவினர், சுவிட்சர்லாந்தில் கொரோனா தற்போது சீரான நிலையில் உள்ளது […]

Categories

Tech |