கொரோனாவிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பரிசீலிப்பது தொடர்பில் உலக சுகாதார மையம் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 23 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு, ஒமிக்ரானை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிபுணர்கள் பங்கேற்றனர். அதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது […]
