உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான முறையான சிகிச்சை முறைகளும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின்னான நீண்ட கால பாதிப்புகளை பற்றியும் பல நாட்டு நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூகேசில் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் மற்றும் சுவாச நிபுணரான பீட்டர் வார்க் […]
