நிபா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை ஆனால் தற்போது தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 2018-ம் ஆண்டும் முதல் முதலில் நிபா வைரஸ் பரவியது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் அந்த நோய் பரவி இருப்பதால் கடும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஜென்னர் இன்ஸ்டியூட், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் இணைந்து நிபா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது வெற்றிகரமாக […]
