Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்”…. எச்சரிக்கை விடுத்த துணை போலீஸ் சூப்பிரண்டு….!!!!!!

விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணிக்கு உட்பட்ட திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், திருத்தணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் இது விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் இரண்டு தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, வருகின்ற 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கின்றது. இவ்விழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலின்படி விநாயகர் சதுர்த்தி விழா […]

Categories
உலக செய்திகள்

“கனடா நாட்டிற்குள் புலம்பெயர யாரெல்லாம் அனுமதிக்கப்படுவார்கள்!”.. வெளியான தகவல்..!!

கனடா அரசு தங்கள் குடிமக்களின் குடும்பத்தினர் என்ற அடிப்படையில் சுமார் ஒரு லட்சம் நபர்களை ஒவ்வொரு வருடமும் நாட்டிற்குள் வரவேற்கிறது. கனடாவின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி போன்ற குடும்பத்தினர் மட்டுமில்லாமல் சில முக்கிய சூழ்நிலைகளில், உறவினர்களையும் கனடா, தங்கள் நாட்டில் புலம் பெயர அனுமதியளிக்கிறது. கனடாவில் வாழும் குடிமக்கள், நிரந்தர வாழிட உரிமையுடையவர்கள் போன்றவர்களில், 18 வயதுக்கு அதிகமானவர்கள் தங்கள் குடும்பத்தினர் குடியுரிமை பெறுவதற்கு ஸ்பான்சர் செய்ய முடியும். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலியால் பிரிட்டன் எடுத்த அதிரடி முடிவு – நீளும் ஊரடங்கு

ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி நல்ல பலனைக் கொடுத்துள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்தில் மேலும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும். ஊரடங்கை தளர்த்துவது என்பது இப்போதைய சூழலுக்கு சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கும். அதோடு ஊரடங்கு […]

Categories

Tech |