மே 15ஆம் தேதி வரை அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது இந்தியா முழுவதிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,74,664 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் வரலாற்று நினைவு […]
