Categories
மாநில செய்திகள்

காவலர் நினைவு தினம்… நினைவு கல்வெட்டு… திறந்து வைத்த முதல்வர்…!!!

உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் நினைவு கல்வெட்டினை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்ற கூடிய வகையில் நாளை காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. சென்னை காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அமைந்திருக்கின்ற காவலர் நினைவிடத்தில், நாளை காலை 8 மணி அளவில் காவலர்கள் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினர் சார்பாக நடைபெற்ற […]

Categories

Tech |