மருத்துவமனையில் சீரியஸாக இருக்கும் போது கூட இவர் என்னை தான் பார்க்க விரும்பினார் என்று இளையராஜா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த வருடம் மட்டுமே பல பிரபலங்கள் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதில் பிரபல பாடகர் எஸ்பிபியும் ஒன்று. இந்நிலையில் எஸ்பிபி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சில பிரபலங்கள் ஒன்றுகூடி அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அப்போது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா பேசியதாவது, பாலுவுக்கும் எனக்கும் இருந்த உறவு […]
