Categories
ஆன்மிகம் இந்து

தடை நீங்கி, நினைத்தக் காரியங்கள் நிறைவேற… விநாயகர் வழிபாடு செய்யுங்க…. நல்லதே நடக்கும்…!!!

எந்த செயலில் நாம் ஈடுபட்டாலும் அது தடைபட்டுக் கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு நீங்கள் விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது. முன்னொரு காலத்தில் எல்லாம் பெரியவர்கள் யாராவது எழுதத் தொடங்கும்போது பிள்ளையார் சுழி இட்டு எந்த ஒரு செயலையும் செய்வார்கள். பிள்ளையார்சுழி இடுவதே தடையை போக்கும் பரிகாரம் தான். சிறுபிள்ளையாக இருந்து வரம் தருபவர் என்பதால் பிள்ளையார் என்றும், இவரை விட மேலான தலைவர் யாரும் இல்லை என்பதால் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். நாம் செய்யும் செயல்களில் […]

Categories
லைப் ஸ்டைல்

நினைத்த காரியம் நிறைவேற… வீட்டிலிருந்து கிளம்பும் முன் செய்ய வேண்டியவை…!!!

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு, வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பு இதை செய்தால் மட்டும் போதும். தினமும் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பிச் செல்கிறோம். சில நேரங்களில் நாம் வீட்டிலிருந்து நினைத்துச் செல்லும் காரியம் நடைபெறாமல் இருக்கும் போது மனம் சஞ்சலப்படுகிறது. இதனை சிறு பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்து விடலாம். வீட்டிலிருந்து கிளம்பும் காரியம் வெற்றிகரமானதாகவே அமைய வேண்டும் எனில் முதலில் அதற்கேற்ற உழைப்பையும், பங்களிப்பையும் வழங்குவது அவசியம். செல்லும் காரியம் சுபமாகவும், வெற்றிகரமாகவும் அமைய கை, கால்கள், […]

Categories

Tech |