தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக சிறுவன் ரூபாய் 2.75 கோடி நிதி திரட்டியது பலரது பாராட்டையும் பெற்றுக் கொடுத்துள்ளது லண்டனை சேர்ந்த டோனி என்ற சிறுவன் குழந்தையாக இருந்த சமயம் அவரது பெற்றோரால் காயமடைந்து தனது இரண்டு கால்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது வளர்ப்பு பெற்றோருடன் வசித்து வரும் அவர் கொரோனா களத்தில் அயராது பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு உதவ இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கேப்டன் ஒருவர் தனது தோட்டத்தில் நடந்து நிதி திரட்டிய சம்பவம் […]
