வட்டி கடனுக்கான வட்டி உள்ளிட்டவை மூலம் ரிசர்வ் வங்கியிடம் வருவாயிலிருந்து அனைத்து விதமான செலவினமும் போக மீதி இருப்பை ரிசர்வ் வங்கி உதவி தொகையாக வைத்துள்ளது. அந்த உபரித் தொகை ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு வழங்கியது. அப்போது ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியது. இதனைத் தொடர்ந்து தற்போதும் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி தொகையான ரூ.99.122கோடியை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரிசர்வ் […]
