Categories
மாவட்ட செய்திகள்

“கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட கும்பல்”… மேலும் ஒருவர் அதிரடி கைது…. போலீசார் வலைவீச்சு…!!!!!!

தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கூறைநாட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தின் பெயரை கூறி தனி நபர் கடன் வாங்கித் தருவதாக ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே இருக்கும் வெண்ணங்குடியை சேர்ந்த சஞ்சய், சித்தார்த்தன், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

3.5 லட்சம்… “அமெரிக்காவை சேர்ந்த பெண் போல் பழகி”… வாலிபரை மோசம் செய்த இளம்பெண்..!!

ஃபேஸ்புக் மூலம் அமெரிக்கா பெண் போல பழகி இராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபரிடம் 3.5 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தாமரைக் குளம் அருகே உள்ள இரட்டைஊரணி மேற்கு தெருவை சேர்ந்த சிவஹரி என்பவர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் அமெரிக்காவை சேர்ந்த கிளாரா என்ற பெண் ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்கள் இவர்கள் இருவரும் பேஸ்புக்கில் தொடர்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு பதில்… அப்பாவி பெண்ணை கொன்று… ஆள்மாறாட்டம் செய்த வழக்கு… அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!!

கோவை அருகே ஆள்மாறாட்டம் செய்ய ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் வசித்து வரும் தம்பதி ராஜவேல்-மோகனா. இவர்கள் இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு இவர்கள் மீது நிதி நிறுவன மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தப்ப எண்ணிய ராஜவேல் தன் மனைவி இறந்து விட்டதாக போலி […]

Categories
உலக செய்திகள்

விஜய் மல்லையாவிடம் இருந்து ரூ.3600 கோடி மீட்பு …!!

தொழிலதிபர் விஜய் மல்லையா விடமிருந்து 3,600 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் பாங்க் தலைமையிலான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கிகளிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பி ஓடினார். இதனையடுத்து அவர் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஸ்காட்லாந்து காவல்துறை அளித்துள்ள மூன்று வருட தண்டனையில் இருந்து ஜாமினில் வெளியே உள்ளரர். அவரை நாடு கடத்துவது தொடர்பாக தொடர்ந்து இந்திய அரசு […]

Categories
உலக செய்திகள்

2021 பிப்ரவரி வரை கிரே பட்டியலில் பாகிஸ்தான்…!!

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பாகிஸ்தான் கிரே பட்டியலில் நீடிக்கும் என பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச நிதி நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்ட எஃப்ஏடிஎப் என்று சர்வதேச அமைப்பு நிதி மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளிக்கும் நாடுகளை கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பு பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கும் நாடுகளை கருப்பு பட்டியல் மற்றும் கிரே பட்டியலில் வைக்கிறது. கருப்பு பட்டியலில் உள்ள நாடுகள் […]

Categories

Tech |