நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றிய சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் சுவாமிநாதன், கணேஷ் ஆகிய இருவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். மேலும் இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பு என பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளனர். இதனையடுத்து முதலீடு செய்த பணத்தை பொதுமக்களுக்கு முறையாக இவர்கள் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாமிநாதன், […]
