மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் இன்று நடைபெறுகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பீட்டை பகிர்ந்தளிப்பது மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்திய வகையில் நடப்பு நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு மத்திய அரசு 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாயை மொத்த இழப்பீடாக வழங்க வேண்டி உள்ளது. தங்களுக்கு உரிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு […]
