தி.மு.க ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் மாதம்தோறும் வழங்கும் என வாக்குறுதி அளித்திருந்தது. இதன் காரணமாக தி.மு.க கட்சிக்கு பெண்கள் அதிக அளவில் வாக்களித்தனர். இந்தத் திட்டம் கைவிடப்படும் என்று மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். அப்போது தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்போது பெண்களுக்கான மாதம் 1000 ரூபாய் திட்டம் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது. இதனையடுத்து பெண்கள் ரேஷன் அட்டைகளில் குடும்பத் தலைவருக்கு பதிலாக குடும்பத்தலைவி என மாற்றி தர வேண்டுமென […]
